fbpx

கேரள மாநிலம், கொச்சி அய்யம்புழா பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான தனேஷ். டாக்ஸி டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கும், குறுப்பம்படி பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவரை, தனேஷ் தனது டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.…

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கற்பகம் அச்சகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கற்பகத்திற்கும் முருகன் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் ஒருவருக்கும் …

சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண் ஒருவர், கடந்த 2020ம் ஆண்டு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில், கடலூர் மாவட்டம் லால்பட் பகுதியை சேர்ந்த 27 வயதான முகமது என்பவர், பி.டெக் படித்த போது ரம்யாவை காதலித்துள்ளார். அதன்படி இருவரும் காதலர்களாக ஒன்றாக …

குமரி மாவட்டம், பத்துகாணி பகுதியில் 48 வயதான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, 40 வயதான தன்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். தன்யா, தனது கணவர் நடத்தி வரும் பலசரக்கு கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான மது குமார் என்பவருக்கு …

நாமக்கல் மாவட்டம், வெப்படையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.…

சேலம் மாவட்டம், ஆத்துரில் 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான 50 வயது குமரேசன் சிறுமியின் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

மேலும், …

மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்திற்கு திருமணா விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த திருமண விழாவில், சிறுமி இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் நட்பாக பேசத் தொடங்கிய நிலையில், இவர்களின் பழக்கம் நாளடைவில் …

விழுப்புரத்தை சேர்ந்தவர் 24 வயதான ஜெயசூர்யா. சட்டக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 20 வயதான ரம்யா என்ற பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து இருவரின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரம்யாவின் பெற்றோர் ஜெயசூர்யாவை அழைத்து ரம்யா உனக்கு தங்கச்சி முறை …

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காமசந்திரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில், 32 வயதான பெரியசாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்களுக்கு முன்பு பெரியசாமிக்கும் 25 வயதான கோகிலா என்பவருக்கும் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதான மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 19 …

அரியலூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு 31 வயதான இலக்கியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேசுக்கு பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இது குறித்து ஒரு கட்டத்தில், இலக்கியாவுக்கு தெரிய வந்துள்ளது. …