fbpx

கடலூர் அருகே 16 வயது மைனர் சிறுமி ஒருவர் காணாமல் போன வழக்கில், அவருடைய காதலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கடலூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது மாணவி, தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் விஜயராமன் என்ற இளைஞருக்கும், அந்த 16 வயது மாணவிக்கும், …

ராணிப்பேட்டை அருகே விரும்பிய காதலியை கரம் பிடித்த இளைஞர், முதல் இரவுக்கு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும், ஒருவரை, ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால், பெற்றோர்கள் இந்த …

காதலியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்ற காதலனை மொத்த குடும்பமும் சேர்ந்து, வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்மாத் அலி என்ற இளைஞர் ஒரு 19 வயது இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான், ஒரு நாள் தன்னுடைய காதலிக்கு பிறந்தநாள் என்று தெரிந்து, அவருக்கு சர்ப்ரைஸ் …

தற்போதைய காலகட்டத்தில் இருக்கின்ற இளம் தலைமுறையினர், தன்னுடன், தனக்கு பிடித்தவர் பேசவில்லை என்றால் அவரை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களின் பெற்றோர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பொருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதற்காக முயற்சி செய்யலாம், மீண்டும் கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என்று அதை தவிர்த்து …

தற்போதைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளோ அல்லது ஆண் பிள்ளைகளோ யாராக இருந்தாலும், அவரவர் வழக்கைக்கான முடிவை அவரவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் பெற்றோர்களை கண்டு கொள்வதில்லை. ஆனால் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மீது இருக்கும் அக்கறை காரணமாக, பிள்ளைகள் எப்போதும் நம்முடைய கண்காணிப்பில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால், தற்காலத்து தலைமுறையினர், யாருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதற்கு விரும்புவதில்லை. …

தற்போதைய இளம் தலைமுறையினர் தங்கள் காதலிக்கும் ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ பழகும் போது, ஒரு கட்டுப்பாடுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் பழகி வருவதால், பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேருகிறது.

அந்த வகையில், பெங்களூருவில் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்த இளம் காதல் ஜோடியை, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அந்த இளம் …

பொதுவாக காதல் என்று வந்து விட்டாலே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி இளம் தலைமுறையினர் வாழ்ந்து காட்டுவது தான் அவர்களின் காதலின் உறுதியை பெற்றோர்களுக்கு பறைசாற்றும்.

ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டனரே என்ற காரணத்திற்காக, உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் உகந்த செயலாகாது. அப்படி ஒரு சம்பவம் …

இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்களால், நடத்தி வைக்கப்படும் திருமணத்தை விட, காதல் திருமணங்களே அதிகம் நடைபெறுகின்றன. அதோடு, பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அவர்கள் சரியான வயது திருமணம் செய்து வைக்க மாட்டார்களோ, என்ற பயத்தில் கூட காதல் திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

ஆனால், அப்படிப்பட்ட காதல் திருமணங்களிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. காதல் …

தூத்துக்குடி அருகே, ஒரு காதல் ஜோடி இரவு 10 மணி அளவில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, காதலனை அடித்து, விரட்டி, விட்டு இரண்டு மர்ம நபர்கள், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி …

தாயையும் பாட்டியையும் உறங்க வைத்துவிட்டு, இரவு நேரத்தில், காதலனை வரவழைத்து உல்லாசமாக இருந்த மாணவியால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மன்னார்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதோடு, அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து …