மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த தனியார் விமானம் ஒன்றில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்ற பயணியின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தனர். அந்த சோதனையில் […]

திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் அபிநந்தனா 15 தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். அந்த அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக தொடர்வண்டி மூலமாக நேற்று காலை சென்னை திரும்ப திட்டமிட்டது. வந்தனர் விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து […]

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (22). மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது இவருடைய தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், ஆனந்தகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தெற்கு வாசல் பகுதி அருகே பயணமாகி கொண்டு இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து இருக்கிறது. […]

எப்போதும் கோடை காலமான சித்திரை மாதத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். அந்த வகையில், பகல் சமயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் கூட மாலை சமயத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகின்றது. இத்தகைய நிலையில், மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிறைவு பெறுவதால் இன்னும் 2 தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசானது அல்லது கனமழை தமிழகத்தில் பெய்யக்கூடும் […]

மதுரை எஸ் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அங்காளம்மாள் (60). கடந்த 4ம் தேதி திருவிழா பார்ப்பதற்காக சென்ற சமயத்தில் எஸ்பி பங்களா அருகே அவருடைய 4 பவுன் நகை திருடு போனது. அதோடு ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சித்திரை திருவிழா பார்ப்பதற்காக சென்ற தல்லாக்குளம் இந்திரா நகரை சேர்ந்த சங்கரேஸ்வரிடம் 7 பவுன் நகையும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே அதே 4ம் தேதி புதூரை சேர்ந்த […]

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.52 மணி அளவில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோரிப்பாளையம் மதிச்சியம் பகுதியில் கள்ளழகரை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதோடு அங்கே காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். இத்தகைய நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கு முன்பாக அதிகாலை 4 மணி அளவில் மதுரை அரசு மருத்துவமனை வினவருக்கு செல்லும் பகுதியில் 2 குழு மோதிக்கொண்டது. […]

மதுரை அண்ணா நகரில் உள்ள சதாசிவ நகரை சார்ந்தவர் பிரேம்குமார்(35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் கடந்த 26 ஆம் தேதி பாண்டி கோவில் அருகே நண்பர் பாண்டி என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் அவரை கடத்தி சென்றது. பின்னர் சிவகங்கை புதுப்பட்டி அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றது. அவரை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் இல்லை என்று […]

உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.. சென்ற 2 தினங்களும் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ஒவ்வொரு வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வரும் மே மாதம் 2ம் தேதி தேரோட்ட வைபவம் மே மாத 3ம் தேதியும் நடைபெற இருக்கிறது. அதோடு உலகப் புகழ்பெற்ற […]

மதுரையில் சென்ற சில தினங்களாகவே வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதாவது மதுரை மாநகரில் 36 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரையில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது இத்தகைய நிலையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மதுரையில் வெயில் வாட்டி வதைத்து […]

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27) இவருடைய கணவர் ராஜ்குமார் (27) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போய்விட்டார். ஆகவே தன்னுடைய நண்பரின் பெயரில் போலிய முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அந்த பக்கத்தின் மூலமாக மனைவி […]