Woman Holds Down Bedridden Husband’s Hands, Lover Smothers Him to Death in Maharashtra
maharashtra
மகாராஷ்டிராவில் இரண்டு மாதங்களில் மொத்தம் 479 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகராந்த் ஜாதவ் வெள்ளிக்கிழமை மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார். ரோஹித் பவார், ஜிதேந்திர அவ்ஹாத், விஜய் வடெட்டிவார் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜாதவ், மார்ச் 2025 இல் மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் 250 தற்கொலைகள் நடந்ததாகக் கூறினார். ஏப்ரல் 2025 இல், மாநிலத்தில் 229 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மார்ச் […]
மூன்று மாணவிகள் ஒரு ஸ்கூட்டரில் வேகமாக சென்றதால் ஒரு பெண் போக்குவரத்து காவலர் அவர்களை இடைமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் முக்கிய சாலையில், ஸ்கூட்டரில் வேகமாகவும், சட்டவிரோதமான முறையில் மூன்று பேர் ஒரே வாகனத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்குவரத்து காவலராக பணியாற்றும் பிரணிதா முஸனே என்ற […]
இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் மே 31 சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 […]
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக […]
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதுபோன்ற மிரட்டல்கள் வராது என்று துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு […]
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்சி கோபிசந்த் படால்கர் இந்த ஆண்டு பிப்ரவரியில் அவுரங்காபாத் பெயரை மாற்றியதைத் தொடர்ந்து பெயரை மாற்றக் கோரினார். […]
எரியும் அடுப்பின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் ஒரு சாமியாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது. விறகு மூட்டப்பட்டு தனலாய் கொதிக்கும் அடுப்பின் மீது ஒரு பலகையில் அமர்ந்திருக்கும் சாமியார் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு பீடி புகைத்தவாறு ஆசிர்வாதத்தை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரண்டாகி இருக்கிறது சில பக்தர்கள் அவருக்கு விறகு மூட்டி அதில் நெருப்பு பற்றவைத்தும் அவரிடமிருந்து ஆசிர்வாதம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தைக்கு வீடியோ கால் செய்து அவரது கண்முன்னே மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா பகுதியைச் சார்ந்தவர் சுபேதார் ராவ்ஜி பாட்டீல் இவரது மகள் ஐஸ்வர்யா வயது 28. ஐஸ்வர்யாவுக்கும் மும்பையைச் சார்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா தனது கணவருடன் நவீன் மும்பையில் வசித்து […]
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் வாக்கிங் சென்ற பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் விரார் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தனது காதலன் உடன் ஜிவ்தானி கோவிலுக்கு சென்று இருக்கிறார். சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு அருகே இருந்த மலைப் […]