fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மர்ம நோய் ஒன்று தொடர்ந்து பலரைக் கடுமையாக பாதித்துவருகிறது. ஷேகான் தாலூகாவைச் சேர்ந்த 18 கிராமங்களில், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் 279 பேருக்கு தலையில் திடீரென முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் மற்றும் உணவுப் …

மகாராஷ்ராவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அதிகாலை வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக பாய்ந்து …

மகாராஷ்டிரா மாநிலம், பிவாண்டி நகரில் 22 வயதான ரிஷி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக, ரிஷி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ரிஷிக்கு வேறு ஒரு நபருடன் பழகம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம், …

மகாராஷ்டிராவில் இரண்டு பேருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி (GBS) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 207 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் 20 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர் என்று அதிகாரி தெரிவித்தார். மேலும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 53 வயது நபர் ஒருவர் குய்லின்-பாரே …

Paraglides: மகாராஷ்டிரா மாநிலம் சத்தாராவில் தேர்வுக்கு தாமதமானதால், பாரா கிளைடிங்கில் கல்லூரிக்கு சென்ற மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் வைய் தாலுகா பசராணி கிராமத்தை சேர்ந்தவர் சமர்த் மகான்காடே(19). இவர் சம்பவத்தன்று சத்தாராவில் உள்ள பஞ்சகனி மலை பகுதிக்கு சென்றிருந்தார். திட்டமிட்ட நேரத்துக்குள் அவரால் அங்கு இருந்து …

புனேவில் புதிதாக ஐந்து பேருக்கு குய்லின்-பார் நோய்க்குறி வழக்குகள் கண்டறியப்பட்டன, இது மகாராஷ்டிராவில் சந்தேகிக்கப்படும் அரிய நரம்பு கோளாறுகளின் எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தியுள்ளது. மாநிலத்தில் இந்த நோயால் இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளதாக அதிகாரிக ஒருவர் தெரிவித்தனர்.

அவர் கூறுகையில், “திங்கட்கிழமை புதிதாக ஐந்து வழக்குகள் கண்டறியப்பட்டன, இருப்பினும் எந்த மரணமும் பதிவாகவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட…

Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய் மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளம்பெண்ணுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் 3 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், தெலுங்கானா …

மகாராஷ்டிரா மாநில பதிவுத்துறையில் இருந்து கூடுதல் பதிவுத்துறை தலைவர் தலைமையிலான அலுவலர்கள் குழு ஒன்று ஜனவரி 22 முதல் 24 வரை தமிழ்நாடு பதிவுத்துறை அழுவலகங்களை பார்வையிட்டனர். பதிவுத்துறைத்தலைவரை சந்தித்து தமிழ்நாட்டின் பதிவுத்துறையின் மேம்பட்ட சிறப்பான செயல்பாடுகள் மற்றும் பதிவுத்துறையின் முன்னோடி திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டனர்.

இது குறித்து தமிழக பத்திர பதிவுத்துறை …

மகாராஷ்டிராவில் நாசிக்-புனே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். வெள்ளிக்கிழமை காலை நாராயணகோவில் நோக்கிச் சென்ற மினிவேன் மீது பின்னால் வந்த டெம்போ முதலில் மோதியது. இதனால் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியது. இதனால் ஏற்பட்ட பயங்கர விபத்தி மினி வேனில் இருந்த 9 பேர் …

முடி உதிர்வது எவ்வளவு பெரிய பிரச்சனை.. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். சிலர் முடி உதிர்வுக்கு பயந்து மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் ஷாம்பு மற்றும் முடி எண்ணெய்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் பல்வேறு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். முற்றிலும் வழுக்கை உள்ளவர்கள் விக் அணிவது அல்லது முடி மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

தற்போது மகாராஷ்டிரா …