fbpx

தொட்ர்ந்து வன்முறை சம்பவங்கள் நீடித்துவருவதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் …

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ரைபிள் படை பிரிவைச் சார்ந்த வீரர் தன்னுடன் பாதுகாப்பு பணியில் இருந்த சகவீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் …

இம்பாலில் 1,000 பங்கேற்பாளர்களுடன் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதியை வழங்கியதை அடுத்து இன்று யாத்திரை தொடங்க உள்ளது.

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். இன்று முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும். …

மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மணிப்பூரில் செயல்பட்டு வந்த மைதேயி மக்கள் விடுதலை, புரட்சிகர மக்கள் முன்னணி உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது, நாட்டின் இறையாண்மையை பின்பற்றவில்லை எனக்கூறி மத்திய அரசு தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் …

சமூக விரோதிகளால் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பரப்புவதைத் தடுக்கும் முயற்சியில், மணிப்பூர் அரசாங்கம் இணைய பயன்பாட்டிற்கான தடையை நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது. உள்துறை ஆணையர், ரஞ்சித் சிங், தனது உத்தரவில், தவறான பயன்பாடு காரணமாக இணையதள பயன்பாட்டிற்கான தடையை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த கூறுகளால் சமூக ஊடகங்கள், மணிப்பூரின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கணிசமாக பாதிக்கக்கூடிய …

மணிப்பூரில் தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் மோரே நகரில் சிங்தம் ஆனந்த் சப்-டிவிசனல் என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மோரே நகரில் எல்லை பாதுகாப்பு படைக்காக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க ஏதுவாக ஹெலிபேட் வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிபேடை ஆய்வு செய்ய போலீஸ் …

மணிப்பூரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

மணிப்பூரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். முதலமைச்சர் தனது அறிவிப்பில், கடந்த சில நாட்களாக, மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வருகை 90% ஆக உள்ளது என்றும், …

ஆளில்லாத 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரண்டு பழங்குடியின சமூகங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியது. தற்பொழுது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் நிலவு வந்தது.

இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள …

மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 3 பேரை ஆயுதம் ஏந்திய கும்பல் இன்று காலை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் குக்கி பழங்குடியினர் வசிக்கும் தௌவாய் குகி என்ற கிராமத்தில் …

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்தையும் கேட்டறிந்தேன். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் எதிர்பார்த்தேன். மக்கள் எங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கையை வைத்துள்ளனர். மக்களவையில் 3 …