திருமணம் செய்து கொள்ளும்போது, தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக உறுதியளிக்கிறார்கள். திருமணமானவர்கள் தனிமையில் இருப்பவர்களை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது . அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு நோய்கள் எளிதில் வராது என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வில் , திருமணமான தம்பதிகள் , திருமணமாகாதவர்களை விட டிமென்ஷியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. …
marriage
ஆண் பெண் இருவரும் இணைந்து வாழ்வதே இல்லற வாழ்வு. நம் நாடுகளில் கலாச்சாரம் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு ஒரு ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தின் மூலம் இணைகிறார்கள். காதல் திருமணமாக இருந்தால் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் இருக்கும். ஆனால் பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணத்தில் இது போன்ற வாய்ப்புகள் குறைவு. எனவே கணவன் …
நேபாள அரசு திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 20-ல் இருந்து 18 ஆகக் குறைக்க முடிவெடுத்துள்ளது. குழந்தை திருமணத்திற்கான தண்டனையைக் குறைக்கத் தயாராகி வருகிறது. தற்போதைய வயது வரம்பு 20 என்பது பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளது என்றும், சிறார் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தயாராகி வருவதாகவும் அரசாங்கம் முடிவு …
Court: ஆணும் பெண்ணும் உறவில் இருப்பது அவர்களின் தனிப்பட்ட விஷியம் என்றும் அந்த உறவு திருமணத்திற்கு வழிவகுக்கவில்லை என்றால் அது குற்றமாகாது என்றும் ஒடிசா நீதிமன்றம் கூறியுள்ளது.
ஒடிசாவில் சம்பல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண். கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கு, காவல் துணை ஆணையருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. …
சமீப காலமாக கள்ளத்தொடர்பு சம்பந்தமான செய்திகளை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதனால் ஏற்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் கள்ளத்தொடர்பபில் இருந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹோட் மாவட்டத்தில் 30 வயதான …
இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தை சேர்ந்த இளைஞனுக்கும், சிங்கா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் புரோக்கர்மூலம் திருமண ஏற்பட நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்காமலேயே போனிலேயே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், இருவரிடமும் சம்மதம் பெற்று இந்த திருமண ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக மணமகளை அழைத்து வருவதற்காக சிங்கா கிராமத்துக்கு …
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, கெட்டுப் போவதற்கான மற்ற காரியங்களை சரியாக செய்கின்றனர் என்று பலர் கூறி வருகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள பேராசிரியை ஒருவர், வகுப்பறையில் வைத்து மாணவன் ஒருவனை திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த வீடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Court: இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் நிஷாந்த் பரத்வாஜ், ரிஷிகா கௌதம் என்ற தம்பதி, இந்து திருமணச் சட்டம் 1955 (HMA 1995), பிரிவு 13-Bன் கீழ் பரஸ்பர விவாகரத்து கோரி, சஹாரன்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் …
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையில் 35 வயதான சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் வேலை செய்து வரும் இவர், சிதம்பரம் அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவரிடம் லட்சுமி என்ற பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். 29 வயதான லட்சுமி, சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர். அப்போது லட்சுமி, தான் …
அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ளது போககாட் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பத்மேஸ்வர் கோலா.. இவருக்கு 71 வயதாகிறது.. இன்னும் திருமணமாகவில்லை. தன்னுடைய 2 சகோதரர்கள் ஆதரவில்தான் இருந்து வந்தார். கடந்த வருடம் இவரது 2 சகோதரர்களும் இறந்துவிட்ட நிலையில், பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
அதேபோல, சோனித்பூர் …