ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சியும் அவற்றின் நிலை மாற்றங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது, கிரகங்களின் ராஜாவான சூரியனும், கேதுவும் சிம்மத்தில் இணைந்து இருப்பதால், சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த யோகம் 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பாகப் பயனளிக்கும், ஏனெனில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பண வரவும் அதிகரிக்கும்.. மேஷம் இந்த சூரியன்-கேது யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தருகிறது. அவர்களின் காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகமும், […]
marriage
Shocked by her husband’s death, the wife commits suicide.. not even two months into the marriage..! What happened..?
The thief who came in the middle of the night.. The husband caught red-handed.
ரக்ஷ பந்தன் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது, பெண்கள் பாரம்பரியமாக தங்கள் சகோதரர்கள் அல்லது தாத்தாக்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் நாள்.. தனது தாத்தா என்று நினைத்து ராக்கி கட்டிய பெண் ஒருவர், பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்தது.. அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தாலும், அந்த நபர், நடிகை மீது காதல் கொண்டார். அந்த நபர் வேறு யாருமில்லை.. பிரபல தயாரிப்பாளர் […]
Bride market where women are sold.. People who practice strange practices.. Do you know where..?
Cristiano Ronaldo proposes to Georgina Rodríguez with dazzling diamond ring
எண் கணிதத்தின்படி, எண் 6 கொண்ட பெண்கள் தங்கள் மாமியார் மற்றும் கணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். எண் கணிதம் என்பது ஒரு பழமையான நம்பிக்கையாகும். ஒவ்வொருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவரவர்களின் ரேடிக்ஸ் எண் கணிக்கப்படுகிறது. இந்த எண்ணின் அடிப்படையில் அவர்களின் ஆளுமை வெளிப்படுகிறது. உங்களது பிறந்த எண் 27 என்றால் அதை கூட்டினால் 9 வரும். இதுவே ரேடிக்ஸ் எண் என்று கருதப்படுகிறது. உங்களின் பிறந்த தேதியை […]
The wife who was having fun with the thief.. the husband who got married and saw the beauty..!!
இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களின் திருமணங்களை பதிவு செய்ய அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, 10.12.2018 முதல் திருமணப்பதிவுகள் Online மூலமே திருமணத்தரப்பினர்கள் விண்ணப்பித்து திருமண பதிவுகள் நடைபெறுகின்றன 10.12.2018 முதல் Star 2.0 மூலம் திருமண பதிவு செய்ய திருமண தரப்பினர்கள் இணையவழி உள்நுழைவில் […]
தமிழகத்தில் வரதட்சிணை அழுத்தங்களால் புதுமணப் பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பன்னீருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் 5 சவரன் நகை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் 4 சவரன்தான் வழங்கப்பட்டதையடுத்து மீதமுள்ள 1 சவரனை வாங்கி வருமாறு புதிய மனைவிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தை தாங்க […]