fbpx

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

இதனால் …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெண்கள் பலர் தங்களின் உடல் நலம் குறித்து அக்கறை காட்ட துவங்கி விட்டனர். காரணம், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவது இல்லை. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இருக்கும் விழிப்புணர்வை விட, ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் …

இனிப்பான மருந்து ஒன்று உண்டு என்றால் அது வெல்லம் தான். ஆம், வெல்லத்தில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். வெல்லம், இரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கும். இவ்வளவு ஏன், சில வியாதிகளுக்கு மருந்தை வெல்லத்தைப் பயன்படுத்தி …

கொலஸ்ட்ரால், பலரின் வாழ்கையில் எமனாக மாறு இந்த நோயை பலர் கண்டுக்கொள்வது இல்லை. இந்த நோய் என்ன செய்யப்போகிறது என்ற அலட்சியம் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். நமது இரத்தத்தில் ஏற்படும் …

பலரை பாடாய் படுத்தும் நோய் என்றால் அது மூலம் தான். பலர் அனுதின வேலைகளை கூட செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல ஆயிரங்கள் செலவு செய்து மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது உண்டு. பெரும்பாலும், நாம் வீட்டு வைத்தியத்திலேயே நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவது தான் நல்லது. அந்த வகையில், பாடாய் படுத்தும் மூல …

ஆரோக்கியமான உணவு என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கீரை தான். எல்லா வகை கீரைகளிலும் பல விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை சாப்பிடுவது உண்டு. கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், சோடியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, குளோரின், புரதம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற பல சத்துக்கள் உள்ளது. கண் …

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) நவம்பர் மாதத்தில் மொத்தம் 111 மருந்து மாதிரிகள் தரமான தரத்தில் இல்லை (என்எஸ்கியூ) என கண்டறிந்துள்ளது. 111 மருந்துகளில், 41 மருந்துகள் மத்திய ஆய்வகத்திலும், 70 மருந்துகள் மாநில ஆய்வகங்களிலும் பரிசோதிக்கப்பட்டன.

வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, ஒவ்வொரு மாதமும் CDSCO போர்ட்டலில் தரமற்ற மற்றும் போலி …

வேலைக்கு செல்லும் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது படர்தாமரை தான். படர்தாமரை எல்லாம் ஒரு பிரச்சனையா என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் படர்தாமரை வந்தவர்களுக்கு மட்டும் தான் அதன் அவஸ்தை புரியும். இந்த பிரச்சனை பெண்களை விட ஆண்களையே அதிகம் பதிக்கிறது. பாடாய் படுத்தி விடும் இந்த படர்தாமரை உருவாவதற்கு, கிட்டத்தட்ட 40 வகையான …

வழக்கத்தை விட இந்த வருடம் குளிர் அதிகமாக உள்ளதால், பலருக்கு சளி, காய்ச்சல் பாடாய் படுத்துகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என பலரும் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ன தான் குளிர் காலமாக இருந்தாலும், நாம் வழக்கத்தை விட குறைவான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் …

சளி, ஜலதோஷம் என்றாலே பலர் கடையில் இருக்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை வாங்கி குடித்து விடுகின்றனர். பல மருந்துகளால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். பெரும்பாலும் நாம் ஆரோக்கியமான வழிகளை விட்டு விடுகிறோம். குழந்தைகளுக்கும் சிறு வயது முதல் லேசாக தும்மினாலே உடனே மெடிக்கலில் மருந்து வாங்கி குடுத்து விடுகிறோம். ஆனால் இது …