fbpx

Medicine prices: ஏப்ரல் 1 முதல் 900க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் 6% உயர்ந்துள்ளன, இது இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, ஆனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தொற்றுகள் மற்றும் இதய நோய்கள் போன்ற பொதுவான மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு …

பி.எஸ்.டி செயலி மூலம் மருந்துகளின் பிராண்ட் பெயர், மருந்து சேர்க்கை பொருட்கள், உச்ச வரம்பு விலை, அதிகபட்ச சில்லறை விலை தெரிந்து கொள்ளலாம்.

மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் 2012 ஆம் ஆண்டின் தேசிய மருந்து விலைக் கொள்கையின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய கொள்கையின் கீழ் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன . தேசிய …

ரத்த அழுத்தம், இன்றுள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் கொடுமையான நோய்களில் ஒன்று. இந்த நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதில் இருந்து விடுபட வேண்டும் என நினைத்து பலர் கலர் கலரான மாத்திரைகளை சாப்பிட்டு, பக்கவிளைவுகள் ஏற்படுவது தான் மிச்சம்.

ஆனால் நாம் ரத்த அழுத்தத்தை குணமாக்க, எதவாது …

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு கொடுமையான குறைபாடு என்றால் அது ரத்த சோகை தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம். ஆனால், ரத்த சோகை வந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சோகை ஏற்படும்போது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால், திசுக்களுக்கு …

ஆரோக்கியமாக சாப்பிடுவதே தற்போது உள்ள காலகட்டத்தில் ஆடம்பரமாக மாறிவிட்டது. ஆம், விலைவாசி ஏறியுள்ள நிலையில், பலர் அதிக விலை கொடுத்து ஏன் காய்கறி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் முறுக்கு, சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் போன்றவற்றை காய்கறிகளுக்கு பதில் சாப்டுகின்றனர். பிரச்சனையே இதில் இருந்து தான் ஆரம்பமாகிறது.

ஆம், காய்கறிகளுக்கு பதில் இது போன்ற …

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த தகவல் வாகனங்கள் டெல்லியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா நேற்று டெல்லி நிர்மான் பவனில் இருந்து பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் பற்றிய தகவல்களை சுமந்து செல்லும் ரதத்தையும் (தேர்), 10 வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மக்கள் …

குளிர்காலம் என்றாலே சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, காய்ச்சல் வந்து பாடாய் படுத்தி விடும். நமது முன்னோர்கள் பெரும்பாலும் கை வைத்தியத்திலேயே பல நோய்களை குணப்படுத்தினார். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில், லேசான தலைவலி வருவதற்கு முன்பே கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மனிதனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

இதனால் …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெண்கள் பலர் தங்களின் உடல் நலம் குறித்து அக்கறை காட்ட துவங்கி விட்டனர். காரணம், பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவது இல்லை. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இருக்கும் விழிப்புணர்வை விட, ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் …

இனிப்பான மருந்து ஒன்று உண்டு என்றால் அது வெல்லம் தான். ஆம், வெல்லத்தில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். வெல்லம், இரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கும். இவ்வளவு ஏன், சில வியாதிகளுக்கு மருந்தை வெல்லத்தைப் பயன்படுத்தி …

கொலஸ்ட்ரால், பலரின் வாழ்கையில் எமனாக மாறு இந்த நோயை பலர் கண்டுக்கொள்வது இல்லை. இந்த நோய் என்ன செய்யப்போகிறது என்ற அலட்சியம் பலருக்கு இருப்பது உண்டு. உண்மையில், அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். நமது இரத்தத்தில் ஏற்படும் …