fbpx

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு …

ஏற்கனவே கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது, எங்கள் மாநிலத்தில் இருக்கும் பாசனத்திற்கே தண்ணீர் இல்லை, இதில், தமிழகத்திற்கு எப்படி நாங்கள் தண்ணீர் தர முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது …

கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் …