கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 80 அடியைக் கடந்து உயர்ந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அடைந்துள்ளனர். அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் 79.78 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி […]
Mettur Dam
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]

