மைனர் பெண்ணின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக இருப்பது ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகாது, ஆனால் அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாக கருதப்படும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால். கடந்த 1991ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தோடரைசிங் என்பவரின் 6 வயது …