ஆக்ராவில் தன்னுடைய தோழியின் தந்தை தொலைபேசியின் மூலமாக துன்புறுத்து அதன் காரணமாக மைனர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் கடந்த 13 ஆம் தேதி எட்மத்பூர் நகரில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் தந்தையின் கருத்தின் அடிப்படையில் ராகவேந்திரா சிங் சவுகான் என்ற நபர் தன்னுடைய மகளை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டு வந்திருக்கிறார். தன்னுடைய புகாரில் அந்த சிறுமியின் தந்தை ஜவஹான் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதாகவும் இது தொடர்பாக […]
minor girl
பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிய மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த நபரை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி முடிந்து வீடு […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை […]
16 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய நபரை தர்மபுரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொரத்தூர் பகுதியைச் சார்ந்த முத்து என்பவர் மகன் கவியரசன் வயது 20. இவரும் அதே ஊரைச் சார்ந்த பதினோராவது வகுப்பு மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் குறைந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் இது போன்ற தவறுகள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.அந்த வகையில், சட்டீஸ்கர் பால்கர் பகுதியில் நேற்று 13 வயது சிறுமியை […]
மைனர் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மும்பையில் இளைஞர் ஒருவர் மைனர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதி காதலியை தனது அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவருடன் வீட்டிற்கு தெரியாமல் உடலுறவு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, ஏப்ரல் 29 அன்று தனது சகோதரியிடம் வாட்ஸ்அப்பில் தனக்கும், தனது காதலனுக்கும் இடையே […]