உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,500 பேர் பலியாகினர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த அக்கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.இதைத்தொடர்ந்து அந்த இடம், சுற்றுலா பயணிகளும் பார்வையிடும் வகையில் […]
Missing
பிரான்ஸ் நாட்டு பகுதியில் வசிக்கும் தந்தை தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாரீஸில் 3 வயது நிரம்பிய குழந்தை, வாஷிங் மெஷினில் கிடப்பதாக என்று தகவல் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து சலவை இயந்திரத்தில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையில் வியாழன் அன்று இரவு […]
ஆதார் அட்டை இன்று அதிகம் பயன்படுத்தப்படும் ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நோக்கத்திற்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதால் சில நேரங்களில் ஆதார் கார்டை தொலைத்துவிடும் சூழல் உள்ளது. அவ்வாறு தொலைந்து போன ஆதார் அட்டையை மீண்டும் ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்று, படிப்படியான செயல்முறையில் இந்த பதிவில் பார்க்கலாம். ☞ முதலில் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்…இதற்குப் பிறகு, பயனர் இழந்த அல்லது மறந்துவிட்ட […]
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி நகரைச் சேர்ந்தவர் பழனிக்குமார், (40). ஒரு பனியன் தொழிலாளி. இவருக்கு சுபஸ்ரீ(34) , என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஏழு நாள் யோகா பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11ம் தேதி பூண்டி அருகே உள்ள யோகா மையத்திற்கு சுபாஸ்ரீ வந்தார். பயிற்சியின் கடைசி நாளான டிசம்பர் 18ம் தேதி பழனிக்குமார் தனது மனைவியை அழைத்துச் செல்ல வந்தார். நீண்ட நேரமாகியும் சுபாஸ்ரீ வராததால், […]
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் […]
ஜராத் மாநில பகுதியில் உள்ள , ஒரு கிராமத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்த பங்கஜ் தாமோர் என்பவர் குடும்பத்துடன், கடந்த 6 வருடங்களாக வசித்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் பண்ணைக்கு அருகில், அவருடைய 12 வயது மகனின் உடல் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் […]
பல்லாவரம் பகுதியில் எட்டியப்பன் தெருவில் டில்லிபாபு (56) தனது மனைவி மேனகா (50), 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். டில்லிபாபு சென்னை பகுதியில் முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் ரயிலில் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் தேர்வு நடந்து வருவதனையொட்டி, மாணவி […]
திருப்பூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியும், முதலிபாளையம் பகுதியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்த ரியாஸ் அகமது (23) என்பவரும் பழகி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் , சில நாட்களுக்கு முன்பு ரியாஸ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனால் அதிர்ச்சி […]