புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்கப்படும் என வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் 1.3.2024 …