தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்ட நிலையில், அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதி. விவசாயிகளான இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான […]

வேலை செய்யும் கிட்டத்தட்ட அனைவருக்கும் PF கணக்கு உள்ளது. இது PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். தற்போது 8.25 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), கடுமையான பணம் எடுக்கும் விதிகளை தளர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் உறுப்பினர்கள் ஓய்வூதியம் அல்லது வேலையின்மை வரம்பை எட்டாமல் நிதியைப் பயன்படுத்த வாய்ப்பளிக்கும். தற்போது, ​​உறுப்பினர்கள் 58 வயதை […]