காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தேர்வை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவருக்கு லோக பிரியா என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் லோக பிரியா கடந்த 27ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர், லோக பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை […]

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மருமகளின் கண்களில் மாமியார் ஆசிட் ஊத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வசித்து வருபவர் முகேஷ் ராஜ் இவருக்கும் கிருத்திகா என்ற பெண்மணிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மாமியார் மற்றும் […]

நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது . அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறையின் காரணமாக பெண்கள் அவர்களது கணவன் மற்றும் மாமியாரால் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது […]

கிரேட்டன் நொய்டாவில் அத்தையை மருமகன் கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டி வைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் பங்கா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷிஷ் ரஞ்சன் தனது அத்தையான பூஜா சிங் என்பவருடன் தவறான உறவு வைத்திருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பீகாரில் இருந்து வெளியேறி ஜார்க்கண்ட் சென்று அங்கு திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு ஜார்கண்டிலிருந்து கிரேட்டர் நொய்டா வந்து […]

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார். நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே போலியான உறவு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி குடித்துவிட்டு வீட்டை […]

மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]

வலப்பனை என்ற பிரதேசத்தில் இன்று மாலை நேரத்தில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் முக்குனகாபிட்டிய கலங்கவத்தின் பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.  அந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகள், மருமகன், மாமியார் என மூவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே மருமகன் மற்றும் மாமியார் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் வார்த்தையாக இருந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த மருமகன் அப்போது தான் […]

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீ ராமாபுரம் பகுதியில் ராணி என்ற 76 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகுணா என்ற மருமகள் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் ராணி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மருமகள் மேல் சந்தேகம் ஏற்பட அவரிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசாருக்கு சுகுணா தக்க பதில் அளிக்கவில்லை. […]