ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு …
mother in law
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் செஜா கேத்தரின். இவருக்கும் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் முடிந்துள்ளது. செஜா கேத்தரின் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இதனை அடிக்கடி சுட்டிக்காண்பிக்கும் உதயகுமாரின் குடும்பத்தார், அவர்களுக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி என்பவருடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் …
மாமியார் மருமகள் சண்டை என்பது காலம் காலமாக இருந்து வரும் பெரிய பிரச்சனை. பொதுவாக மாமியார் அமைதியான குணம் கொண்டவர் என்றால், மருமகள் ராட்சசியாகவும், மருமகள் அமைதியான குணம் கொண்டவர் என்றால் மாமியார் ராட்சசியாக இருப்பது உண்டு என்று பலர் கூறுவது வழக்கம். பெரும்பாலான குடும்பங்களில் மாமியார், மருமகள் இடையே அடிக்கடி சண்டைகள் வருகிறது. இவ்வாறு …
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்துள்ள, என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு ராணி என்ற மனைவியும், கருணாமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். கடலூர் அரசுக் கல்லூரியில் படித்த கருணாமூர்த்தி, அதே கல்லூரியில் படித்த 23 வயதான சுவேதாவை காதலித்து வந்துள்ளார். சுவேதா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, …
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே மரவந்துருத்து கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான நிதிஷ். இவருக்கு 35 வயதான சிவப்பிரியா என்ற மனைவியும், 4 வயதான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போடுவது உண்டு. அப்படி சண்டை வரும் போதெல்லாம், அவர்கள் கோபித்து கொண்டு பெற்றோர் …
Court: மத்திய பிரதேசத்தில் மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அட்ரைலா கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் கோல். 24 வயதான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தனது மாமியார் சரோஜ்(50) …
விழுப்புரம் அருகே பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த மருமகளை தட்டி கேட்ட மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பாண்டியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (33) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். ஆனால், ஒரு விபத்து காரணமாக, தன்னுடைய காலை இழந்ததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருடைய …
மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் …
நாமக்கல் அருகே, மருமகளை படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்த மாமனார் மீது காவல் நிலையத்தில், புகார் வழங்கிய மருமகளால், மாமனாருக்கு உடந்தையாக இருந்த மாமியாரும் தலைமறைவு காவல் துறையினர் வலை வீச்சு.
நாமக்கல் மாவட்டம் வள்ளியம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சந்திரசேகர் (25).இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(20) …
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தேர்வை சேர்ந்த கோகுல கண்ணன் என்பவருக்கு லோக பிரியா என்ற பெண்ணுடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் லோக பிரியா கடந்த 27ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற காவல்துறையினர், லோக …