பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட […]
mother
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் விஜயராஜ். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜாவுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து கிரிஜா தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவரது செல்போன் […]
ஒருவர் தன்னுடைய வாழ்வில் எவ்வளவு வறுமையை சந்தித்தாலும் தான் பெற்ற குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.சாதாரண பிச்சை எடுப்பவர்கள் கூட, தாங்கள் பிச்சை எடுத்தால் கூட பரவாயில்லை. தங்களுடைய குழந்தைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சமூகத்தில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் வறுமையின் காரணமாக, 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு […]
கிருஷ்ணகிரி அடுத்துள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், தனலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் தனலட்சுமி கடந்த 12ஆம் தேதி தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக சென்று உள்ளார். அந்த சமயத்தில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய சுகாதார வளாகம் அருகில் இந்த குழந்தையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்று, திரும்பி வந்த போது […]
மேகாலயாவில் 50 வயதான தன்னுடைய தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த 27 வயது மகள். இது பற்றி மகள் கூறியதாவது, தான் 2 வயதில் இருந்தபோது தன்னுடைய அப்பா இறந்ததாகவும், அதன் பின்பு தன்னுடைய அம்மா தன்னை கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார். என்னுடைய அப்பா இறந்து 25 வருடங்கள் ஆகிறது இதுவரை என்னுடைய அம்மா தனி நாளாகநின்று என்னை வளர்த்தார். இந்த திருமணத்தின் […]
கேரள மாநில பகுதியில் உள்ள திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் அவரது வீட்டில் இருந்த பப்பாளி மரத்தினை வெட்டியுள்ளார். வீட்டிற்க்கு வந்த சிறுவன் உடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி அழுதுள்ளான். பின்னர் மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் தான் கிடைக்கும் என்று தாயை சிறுவன் அழுது கொண்டே திட்டுகிறான். இந்த நிலையில் அழுது […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்ற 25ம் தேதி […]
கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் கூறியதாவது, ஹோலா தெருவில் கார் மெக்கானிக்கான அகில் தனது மனைவி உஸ்னாகவுசர் (30) […]
நாமக்கல் மாவட்ட பகுதியில் உள்ள , சேந்தமங்கலம், வடுகப்பட்டியில் ராமசாமி என்ற விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை வளா்த்து வருகின்றார். இந்த நிலையில் அவர் வளர்த்த ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்று விட்டு பிறகு சில நாள்களில் உடல்நல குறைவால் தாய் ஆடானது இறந்து விட்டது.தாய் ஆடு இறந்ததால் அதன் ஆட்டுக் குட்டிகள் பால் குடிக்க முடியாமல் […]