மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த […]
Mumbai
தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தனது மனைவிகள் தன்னை நன்றாக கவனிக்கவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் […]
மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் தப்பியோடிய தாதா தாவூத் இப்ராகிமின் டி நிறுவனத்துடன் தொடர்புடைய 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சலீம், கேங்ஸ்டர் சோட்டா ஷகீல் மற்றும் ரியாஸ் பதி ஆகியோரின் நெருங்கிய உதவியாளரும் ஆவார். ரூ. 62 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், சோட்டா ஷகீலின் உறவினருமான சலீம், அக்டோபர் 6ஆம் தேதி வரை மும்பை குற்றப்பிரிவு நீதிமன்ற […]
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]