fbpx

மகாராஷ்டிரா மாநிலத்தில் மிரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி மனோஜ் உள்ளிட்ட இருவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, காவல்துறை நடக்க தகவல் கொடுக்கப்பட்டது காவல்துறையினர் அங்கு …

மும்பை மீரா ரோடு பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் அமைந்திருக்கின்ற வீட்டில் மனோஜ் சாகனி 56 என்றவரும் சரஸ்வதிவைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்தனர்.

இத்தகைய நிலையில் தான் இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு …

மும்பையில் 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் …

சென்ற பிப்ரவரி மாதம் மகராஷ்டிரா மாநிலம் முலுந்த் என்ற பகுதியில் இருக்கின்ற விடுதி ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

இது குறித்த வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம் 2 பெண்களை விடுதலை செய்து …

ஜி-20 பேரிடர் தணிப்பு பணிக்குழுவின் 2வது கூட்டம் மும்பையில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜி-20 கவுன்சிலின் பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் திட்டமிடப்பட்ட கூட்டம் இந்த சாதனையை …

சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை …

மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் …

மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை …

காலணியை தங்கள் வீட்டு வாசலில் கழற்றி வைத்ததற்காக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள் மும்பையைச் சார்ந்த ஒரு தம்பதி. இது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கணவரை காவல்துறை தேடி வருகிறது. மும்பையின் தானே மாவட்டத்தில் நயா நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் அப்சர் காதரி(54). இவருக்கும் …

எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நகரில் மார்ச் 1 முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர் சிகே சிங்; எருமைப்பாலின் விலை மார்ச் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள …