தெற்கு மும்பையின் பைதோனி பகுதியில் உணவு விஷம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது… அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஜே.ஜே. மருத்துவமனையில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். அன்று மாலை அந்தக் குடும்பத்தினர் உறவினர்களுடன் பிரியாணி சாப்பிட்டிருந்தாலும், வேறு எந்த விருந்தினர்களுக்கும் […]

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சுமார் 15,400 டன் LPG உடன், இந்தியக் கொடியிட்ட ஒரு கப்பல் ‘ஹார்முஸ் நீரிணையை’ வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) தெரிவித்தது. அந்தக் கப்பல் தற்போது மும்பைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த முன்னேற்றம் குறிப்பிடத்தக்கது என்று துறைமுகம் கூறியது; மத்திய கிழக்கில் மோதல் தொடங்கிய பிறகு, JNPA-வை வந்தடைந்த இத்தகைய […]

நிமோனியா, மூளைக்காய்ச்சல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க நவி மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆதரவு. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 16-வேலண்ட் நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பிசிவி-16) உற்பத்தி செய்வதற்கான வணிக அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு, நவி மும்பையில் உள்ள டெக்இன்வென்சன் லைப்கேர் நிறுவனத்திற்கு நிதி உதவியை அனுமதித்துள்ளது. நிமோனியா, மூளைக்காய்ச்சல், காது தொற்று போன்றவற்றிலிருந்து தடுக்க […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இந்தநிலையில், 2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஐ க்கிய நாடுகள் சபையின் உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் 2025 அறிக்கையின்படி, பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் […]

2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் (online) விண்ணப்பிக்கலாம். இது குறித்து மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு தனது சுற்றறிக்கையில்; , 2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் […]

மும்பையில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட 34 மனித வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் வந்தது.. இதையடுத்து மும்பையில் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மும்பையில் உள்ள 34 வாகனங்களில் சுமார் 400 கிலோ RDX வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ள “மனித குண்டுகள்” இருப்பதாகவும், ஒட்டுமொத்த நகரத்தையும் உலுக்கும்” பயங்கர வெடிப்புகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. வாட்ஸ்அப்பில் போக்குவரத்து காவல்துறை உதவி எண்ணுக்கு இந்த […]

இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ( AGM) , ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீதா அம்பானி ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார் . இதன் கீழ், ரிலையன்ஸ் அறக்கட்டளை மும்பையின் மையப்பகுதியில் 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு நவீன மருத்துவ நகரத்தை உருவாக்கி வருகிறது . இந்த ஆண்டு அறக்கட்டளையின் கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் 55,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக […]