மும்பையில் பேஸ்புக் நேரலையில் உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவரின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ் நோரோன்ஹாவுடன் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், மொரிஸ் கேமராவை விட்டு நகர்ந்து சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கியால் அபிஷேக் […]

உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் நவ நிர்மான் கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்கரேவுக்கு பரிசு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த பாலா நந்கனோகர் என்ற நபர் பாபர் […]

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் தனது சமூக வலைதள நண்பரால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். மும்பை நகரை 21 வயது பெண்ணிற்கு ஹீதிக் ஷா என்ற நபர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இதனைத் […]

ஹரியானாவின் குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, மும்பை மற்றும் அயோத்தியை இணைக்கும் தனது முதல் நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது, இது இரு நகரங்களுக்கு இடையிலான விமானப் பயணத்தில் வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. முதல் விமானம் இன்று மும்பையில் இருந்து மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:45 மணிக்கு அயோத்தியை சென்றடையும். திரும்பும் பயணம் அயோத்தியில் இருந்து மாலை 3:15 […]

மும்பை நகரைச் சார்ந்த 13 வயது சிறுமி உறவினர்களால் தொடர் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையின் விக்ரோலி நகரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது வயிறும் […]

மும்பை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மும்பை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 6 மணி அளவில் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் மும்பையின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நபர் தனது அழைப்பை உடனடியாக துண்டித்திருக்கிறார். இதனால் […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவலி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தூக்கு போடும் புகைப்படங்களை மனைவிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையின் டோம்பிவலி பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர் யாதவ். 41 வயதான […]

மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் 64 வயது மூதாட்டி கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மீட்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 38 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மும்பையின் மகாராஷ்டிரா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி தனது பக்கத்து வீட்டைச் சார்ந்த 38 வயது இளைஞரால் […]

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் காசுக்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் உட்பட 3 நபர்களை கைது செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது கணவர் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தன்னை […]

மகாராஷ்டிரம் மாநில தலைநகரான மும்பையின் நவி மும்பை பகுதியில் தீப்பெட்டி தகராறில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நவி மும்பை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமது ஆதில் ஷேக் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக […]