ஹைதராபாத்தில் 2 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூசி ஆற்றில் வீசிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக பேக் செய்து, அவற்றை 3 முறை ஆற்றில் வீசியுள்ளார்.. பின்னர், தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரிக்கு போன் செய்தார். ஆனால் […]

கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, […]