fbpx

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் …

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் 24 வயதான ஆனந்த். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் …

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் 42 வயதான அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். தச்சு தொழிலாளரான இவருக்கு 38 வயதான கலைவாணி என்ற மனைவி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு 12 வயதான மாரிச்செல்வன் என்ற மகனும், 9 வயதான நேச …

சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தற்போது நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 38 வயதான தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது இவர்களுக்கு 13 வயதான அருள்குமாரி என்ற மகளும், 10 வயதான அருள் பிரகாஷினி …

செல்போனால் அழிந்து போகும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாழப்பாடியில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொன்னுவேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் …

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராய வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த நபர் இதனை செய்துள்ளார். சாராயம் வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் …

திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. இவர் தனது குடும்ப சூழல் காரணமாக அப்பகுதில் வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயதான தமிழ்செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர், 25 வயதான காளிமுத்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் …

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (44) துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், லட்சுமணனின் தம்பி சுரேஷ் (40) சங்கீதாவின் தங்கை மணிமேகலையை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், …

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல், டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் ஆன நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை …

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 56 வயதான முருகவேல். இவருக்கு 45 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முருகவேல் தனது குடும்பத்துடன் வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ராணிக்கும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான முனியாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…