1 முதல் 50 வரை சரியாக எழுதவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தந்தை ஒருவர் தனது நான்கரை வயது மகளை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.. 31 வயது கிருஷ்ணா ஜெய்ஸ்வால் என்பவர், சிறிய தவறுக்காக தனது மகள் வன்ஷிகாவை உருட்டுக்கட்டையால் பலமுறை தாக்கி, தரையில் தூக்கிப் போட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் ஜாட்சென்ட்லியில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் நடந்தது. அந்த குடும்பம் […]

சேலம் மாவட்டம் மாறமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (32) என்பவரும் நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தை சேர்ந்த சுமதி (30) என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனிடையே சுமதியை திடீரென காணவில்லை. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் […]