பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் உதவி செய்ததன் மூலம் தொடங்கிய பழக்கம், பின்னர் காதல் உறவாக மாறிய நிலையில், அதே உறவு இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் உடுமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண்ணை, ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி (45). கணவருடன் […]

பெங்களூரு அருகே இளம்பெண் ஒருவர் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி செல்போனில் ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாகவும், கணவருக்கு உணவு சமைத்து கொடுக்கவில்லை என்றும், மேலும் தாம்பத்திய வாழ்க்கைக்கும் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறி ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் […]