தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கின்ற கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32) இவர் ஒரு விவசாயி. இவருடைய மனைவி புனித ஆனி எப்சிபா(29) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு 2️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வெளியில் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை வழிமறித்த […]

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக தலைவர் தரணி முருகேசன் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தன்னுடைய வீட்டின் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் தந்த 2 பேரை அவரது வீட்டில் இருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தரணி முருகேசனிடம் பணிபுரியும் ஊழியர் கணேசன் என்பவர் காயமடைந்தார். அதன் பிறகு ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரை சேர்ந்த மோகன் (34) புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த […]

“செல்பி எடுக்கலாம் வா” என்று மனைவியை மலை உச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியான சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தைச் சார்ந்தவர் ராஜ் ரஞ்சன் மிஸ்ரா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நிஷா குமாரி என்று பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது மனைவி நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் […]

கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி போகவில்லை. இந்நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி தாட்சாயிணி தனது காதலரான சங்கமங்களம் பகுதியைச் […]

திருச்சி சுப்பிரமணியபுரம் கென்னடி தெருவை சேர்ந்தவர் முகமது பாபு என்கின்ற கண்ணன் (40) வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவருடைய மனைவி சமீபா பேகம் (34) இவர் சுப்பிரமணியபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. […]

மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மகன்களும் சரிவர கவனிக்காததால் தனிமையிலேயே இருந்திருக்கிறார். உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவரால் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெலுங்கு வருட பிறப்பு பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினங்களில் ஒரு சிலர் ஆங்காங்கே பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த விதத்தில் ஓசூர் அருகே காரப்பள்ளி என்ற கிராமத்தில் பத்துக்கும் அதிகமானோர் சீட்டுக்கட்டு விளையாட்டில் ஈடுபட்டனர். இதில் கார பள்ளியை சேர்ந்த மோகன் (27) மற்றும் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமேஷ், […]

முறை தவறிய உறவென்றாலே என்றாவது ஒருநாள் நம்மை பெரிய சிக்கலில் சிக்க வைத்து விடும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அது தெரிந்திருந்தாலும் பலரும் அந்த உறவிலிருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை பெரம்பூர் நாராயண மேஸ்திரி 2வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(41) இதுவரையில் திருமணம் நடைபெறாத இவருக்கும், கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த பிரியா (42) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக […]

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் இருக்கின்ற மார்பல்லி என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.போலி பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது, ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக கலர் பொடி தூவுவது வழக்கம். அந்த வகையில், அம்பா தாஸ் என்ற இளைஞர் ஹோலி பண்டிகையின்போது சபீர் என்ற நபர் மீது கலர் பொடியை தூவி இருக்கிறார். […]

நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது 5 வயது வரையில்தான் அண்ணன், தம்பி 10 வயதானால் பங்காளி என்று சொல்வார்கள் அதற்கு உதாரணம் என்னவென்றால் 5️ வயது வரையில் அண்ணன், தம்பியாகவும் 10 வயது ஆனவுடன் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். அப்படி சொத்துக்களை பங்கிட்டு கொள்வதால் தான் பங்காளி என்று சொல்வார்கள்.அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் […]