திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 18-24 வயதுடைய 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணன் […]

திரைப்படங்களில் தான் கேங்ஸ்டர்கள், தாதாக்கள் உள்ளிட்டோர் கெத்தாக நகரங்களில் வலம் வருவார்கள்.இது போன்ற காட்சிகளை நம்மால் தமிழ் திரை துறையில் மட்டுமே பார்க்க முடியும் என்று நினைத்திருந்த நிலையில், தற்போது நிஜ வாழ்விலும் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கண்காணிப்பு பணியில் காவல்துறையை தீவிர […]