டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்து நகை மற்றும் 4.5 லட்சம் காணாமல் போய் […]

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியின் காமராஜர் நகர், ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன் (73) என்பவர் வசித்து வந்தார் இவருக்கு கணம் 68 என்ற மனைவி இருக்கிறார் இந்த தம்பதியினருக்கு 3️ மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். எல்லோருக்கும் திருமணம் நடந்து விட்டது. இவர்களுடைய 3வது மகன் செந்தில்(40) குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக, தன்னுடைய மனைவியை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த […]

வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்க கூறிய கர்ப்பிணி பெண் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு முப்பது இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் ரஞ்சுவுக்கு தூக்கம் வரவில்லை. அதன் காரணமாக, மாடிக்கு சென்ற அவர் பாடல் […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேனி பள்ளம்காட்டுகொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தன்னுடைய மகன்கள் அண்ணாவி (62), முருகேசன் (48), பெரியசாமி(45) உள்ளிட்ட மூவருக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார். அப்போது முருகேசனுக்கு விவசாய நிலத்தையும், மற்ற இருவருக்கும் நிலத்திற்கு பதிலாக பணத்தையும் கொடுத்து பாகப்பிரிவினை செய்தார். ஆனால் இதில் அண்ணாவி மற்றும் பெரியசாமி உள்ளிட்டோருக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மற்ற […]

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்துள்ள மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் செங்கல் சூளை தொழிலாளி என்று கூறப்படுகிறது. இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் தெருமுனையில் உள்ள கடைக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக சித்ரா சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் […]

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (33). இவர் சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று அதிகாலை தன்னுடைய ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு கட்டாரங்குளத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆட்டோ வானரமுட்டி கட்டாரங்குளம் இடையே காளம்பட்டி அருகில் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த […]

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் இருக்கின்ற கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு 45 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். அவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் மரணம் அடைந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இன்று […]

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் தாகூர் காவ் பகுதியை சேர்ந்தவர் விஜேந்திராராம். இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர் மம்தா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு ஆரியன்குமார் மற்றும் யஷ்ராஜ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே நீண்ட தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததா கூறப்படுகிறது இத்தகைய நிலையில் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர் […]

சென்னை போரூரை அடுத்துள்ள ஐயப்பன்தாங்கல் சுப்பிரமணியம் நகர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 இருசக்கர வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர். ஆகவே அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையின் மீது மோதி தடுமாறி அவர் […]

புதுவை கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கின்ற லோகநாதன்(52) இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி (48) இந்த தம்பதிகளுக்கு (26) வருடங்களுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில், இன்னமும் குழந்தை இல்லை. ஆகவே தமிழரசி தன்னுடைய உறவினர் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி லோகநாதன் தன்னுடைய வீட்டில் தூக்கில் […]