திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (38) இவர் லாரி ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும் மணிகண்டன் (12) சஞ்சனா(6) கிஷோர்( 3) என்ற 3️ குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த 2ஆம் தேதி இவர்களின் மூன்றாவது குழந்தையான கிஷோர் வீட்டில் உள்ள படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்திருக்கிறார். அதன் பின்னர் […]

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை. பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் […]

சென்னை புழல் திருவிக தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருடைய வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க முயன்ற அவருடைய நண்பர் விஜயையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. […]

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இருக்கின்ற ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவருடைய மனைவி சண்முகத்தாய் (70). இவர்களுடைய மகள் மாரியம்மாள் இவர் குருவிகுளம் யூனியன் பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் அணி தலைவராக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இளவன்குளம் அருகே இருக்கின்ற ரயில்வே தண்டவாளம் அருகே […]

தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார் மாரியம்மாள். […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு துப்புரவு தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது தானே நீதிமன்றம். மும்பையைச் சார்ந்த 42 வயது துப்புரவு தொழிலாளர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு […]

சிவகாசி அருகே ஆத்தூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3️ மாதத்திற்கு முன்னர் திருமண நடைபெற்றது இந்த சூழ்நிலையில், அதே ஊரைச் சார்ந்த தன்னுடைய நண்பரான முத்துராஜ் (38) என்ற நபருடன் மணிகண்டன் மது அருந்தி இருக்கிறார். அப்போது மாற்றுத்திறனாளியான முத்துராஜின் உடல் குறைப்பாட்டை மணிகண்டன் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட முத்துராஜ் தான் மறைத்து […]

கோயமுத்தூர் துடியலூர் அருகே குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருபவர் முகமது பாசில்(28) இவருக்கு பன்னாரி என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் நாள்தோறும் குப்பை பொறுக்கிக் கொண்டு தெருவோரங்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டு இருந்த ரமேஷ்(51) என்ற நபருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நாள்தோறும் குப்பை பொறுக்கி அதன் […]

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருக்கக்கூடிய அகஸ்தியபுரம் அருகே உள்ள காரைக்குடியைச் சார்ந்தவர் தனபால் இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தை ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோருக்கு 4 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்திருக்கிறார். சித்தரவு அருகே இருக்கின்ற நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகர் ஆவார். ராஜக்கண்ணு மற்றும் கருப்பையா உள்ளிட்டோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. நிலம் வாங்கி […]

திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் சின்னத்தம்பி, இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். அதோடு இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று இவருடைய வீட்டினருகே இருக்கக்கூடிய அவருடைய சகோதரர் வீட்டிற்கு உறங்குவதற்காக சென்று உள்ளார். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வீடு புகுந்து தூங்கிக் […]