திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த தண்டபாணி (56) அவருடைய மகன் காளிதாஸ் (29) இவர்கள் இருவரும் அடிக்கடி மது போதையில் சண்டையிட்டு கொள்வது வழக்கம். இந்த சூழ்நிலையில் தான் நேற்று தினம் இரவு குடிபோதையில் தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி இருக்கிறது. இதில் தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து தன்னுடைய மகன் […]

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த பிரேமா (30) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன இந்த நிலையில் கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து பிரேமா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்(25) என்ற இளைஞருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே இருவரும் அடிக்கடி […]

ஒரு மனிதனுக்கு கோபத்தை விடவும் மிகப்பெரிய எதிரி ஒன்று இருக்கிறது என்றால் அது ஆசைதான் ஆசை என்பது ஒரு மனிதனுக்கு அளவில்லாமல் போய்விட்டால் அந்த ஆசை குரூர எண்ணத்தை நம்முடைய மனதில் தோற்றுவிக்கும். அந்த குரூர எண்ணம் நம்மை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா( 40) இவருக்கு திருமணம் ஆகி ஆரவ் மற்றும் […]

சென்னையைச் சார்ந்த சினிமா பைனான்சியர் ஒருவர் தன்னிடம் பணியாற்றிய உதவியாளரை கொடூரமாக கொலை செய்து எரித்துள்ள சம்பவம் சென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நொளம்பூர் எஸ் பி கார்டன் பகுதியைச் சார்ந்தவர் வெங்கட்ராமன் இவரது வயது 48. இவர் சினிமாவில் பைனான்சியராக இருந்து வருகிறார். மேலும் வட்டி தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இவரது வீட்டிலிருந்து ஒரு நபரின் அலறல் சத்தம் […]

எத்தனையோ தம்பதியினர் குழந்தைகள் இல்லை என்று ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் குழந்தை செல்வங்களை இறைவன் வழங்குவதில்லை. குழந்தையின் அருமை தெரியாமல் அந்த குழந்தைகளை படாத பாடுபடுத்தும் ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் உடனே குழந்தை பிராப்த்தம் கிடைத்து விடுகிறது.அப்படி வர பிரசாதமாக கிடைத்த குழந்தைகளை அந்த குழந்தைகளின் பெற்றோரே கொலை செய்யத் துணிந்தால், மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் கடந்த புதன்கிழமை அன்று 30 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி […]

சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (48) இவர் சினிமா பைனான்சியராக இருந்தவர் இவருடைய வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்து வந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, வீட்டின் அறையில் மற்றும் ரத்த கரைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் காவல்துறையினர் வீட்டில் இருந்த நபர்களை தீவிரமாக […]

தற்போது தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சம்பவங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணம் என்று ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில், சென்னை மாதவரம் அடுத்துள்ள மாத்தூர் 200 அடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே லேத் பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மணலியை சார்ந்த லாரி ஓட்டுநர் […]

தர்மபுரியைச் சேர்ந்த நபர் தனது முன்னாள் காதலியின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு பேஸ்புக்கில் லைவ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் பொன்னகரத்தை அடுத்துள்ள நாகமரை பகுதியைச் சார்ந்தவர் முனிராஜ். இவர் பொன்னகரம் பகுதியைச் சார்ந்த லட்சுமி என்பவரை காதலித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமிக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தேடிச் சென்றுள்ள […]

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர். இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டாலும் இது போன்ற நடைமுறைகள் குறைந்தபாடில்லை. கடந்த 2019 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் என்பவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டார்கள் இதனை அடுத்து […]

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வர் கிராமத்தைச் சார்ந்த சகோதரிகளான சங்கீதா மாலி மற்றும் பிரபாய் மாலி ஆகியோர் தங்களது சகோதரருடன் வசித்து வந்திருக்கின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் தங்களது வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவரால் தலையில் கல்லை தூக்கி […]