தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]

மும்பை மாநகரின் பரபரப்பான சாலையில் 19 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பாக இருக்கிறது.  கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் . மும்பை நகரின் செம்பூர் பகுதியைச் சார்ந்தவர் முக்தார் ஷேக் 19 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த இரண்டு மர்ம நபர்கள்  முக்தாரை தாங்கள் மறைத்து வைத்திருந்த […]

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக எட்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றன. மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன்(44).  இவர் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சியின் […]

தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் பலரும் தங்களுடைய உணர்ச்சிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நம்முடைய மனதையும், நம்முடைய உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. ஆனால் அப்படி இவை இரண்டையும் கட்டுப்படுத்த தெரியாத மனிதர்களே அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் காமாட்சி பாலயா பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து […]

உணர்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த உணர்வை கட்டுப்படுத்த தெரிந்தால் நிச்சயமாக நாம் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையலாம்.ஆனால் மனதில் ஏற்படும் தேவையற்ற உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் அதற்கு மதிப்பளித்து நாம் செயல் பட்டால் சமூகத்தில் நம்முடைய சுயமரியாதை அந்தஸ்து அனைத்தும் நிர்மூலமாகிவிடும். நம்முடைய மனதையும், உணர்வையும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். சென்னை புழலை அடுத்துள்ள லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா […]

தமிழ்நாடு முழுவதும் கொலை நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அதிலும், சமீப காலமாக பாஜக என்று சொன்னாலே தமிழ்நாடு முழுவதும் ஒருவித பயம் ஏற்பட்டு வருகிறது.அதாவது, பாஜக மெல்ல, மெல்ல தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்த வேளையில், பாஜகவின் கொள்கையை பின்பற்றும் கட்சிகளின் பிரமுகர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது. ஒருபுறம் பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்கு தமிழகத்தில் என்னதான் வழி என்று ஒரு சாரார் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். மறுபுறம் […]

தற்போது தமிழகத்தில் கொலை செய்யப்படுவது என்பது ஏதோ காய்கறியை வெட்டுவதைப் போல என்றாகிவிட்டது சர்வ சாதாரணமாக பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது ஆனால் மாநில அரசு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறது. முதலமைச்சரோ காவல் துறையும், சட்டம் ஒழுங்கும் என்னுடைய நேரடி மேற்பார்வையில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது […]

தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் தூக்கில் தான் தொங்க வேண்டும் என்ற ஒரு பேச்சு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அந்த அளவிற்கு தங்க நகையின் மவுசு அதிகரித்துவிட்டது. இந்த தங்க நகையின் மவுசு அதிகரித்ததை தொடர்ந்து, பல்வேறு அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(80) இவருடைய […]

மூன்றாவதாக திருமணம் செய்த மனைவியை கணவரே கொன்று புதைத்த சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காலடி பகுதியைச் சார்ந்தவர் மகேஷ். இவர் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வரவே இவரைப் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகிருக்கின்றது. […]

கேரள மாநிலம் கொச்சியில் தன் மனைவியை கொன்று விட்டு அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக குழந்தைகளை நம்ப வைத்து ஏமாற்றிய நபரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியை சார்ந்தவர் சுஜிவன்(45) இவரது மனைவி ரம்யா (35). தனது மனைவி ரம்யா காணாமல் போனதாக கடந்த மாதம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் சுஜீவன். இது தொடர்பான விசாரணையில் சுஜிவனே தனது மனைவியை கொன்று அவர் வீட்டிலேயே […]