நாட்டில் இந்த குடிப்பழக்கம் பலரை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது, அதோடு, இந்த குடிப்பழக்கத்தால் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இந்த குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அதேபோல பல்வேறு தாய்மார்கள் இந்த குடி பழக்கத்தால் இன்னமும் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள இடையந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (44) கூலித் […]

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். கோபம் இல்லாமல் நிதானமாக யோசிப்பதற்கு முயற்சி செய்தால், நிச்சயமாக மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.ஆனால் இந்த மன அழுத்தம் வந்துவிட்டால் நிச்சயமாக நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை. அந்த வகையில், காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் இவருடைய மனைவியின் துற்கா லட்சுமி( 35) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றனர் […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்குறு ஆய்வில் அந்த நபர் கழுத்தை நெரித்து மற்றும் தலையில் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, […]

தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு ஒரு மனைவி மற்றும் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜான்வர்லால் என்ற நபர் கிராம அரசுப் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். ஒப்பந்த அடிப்படையில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த இவர் தன்னுடைய பணி எப்போது நிரந்தரமாகும் என்று காத்திருந்துள்ளார். இவருக்கு கீதா தேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. மாநில அரசின் விதிமுறைகளின் படி பணியாளர்கள் இரு குழந்தைகளை மட்டும் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். […]

ஒரு மனிதனுக்கு எள்ளளவும் இருக்கக் கூடாத ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் தான். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கூட அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும். நாட்டின் குடி பழக்கத்தால் தான் விபத்துகள் முதல் பாலியல் வன்கொடுமை வரையில் அனைத்து தவறுகளும் நடைபெறுகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒரு ஆண் தன்னுடைய மனைவியை சந்தேக கண்ணால் எந்த நொடியில் இருந்து […]

36 வயதான ஜவர்லால் மக்வால், ராஜஸ்தானில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் கர்ப்பமானார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 3வது பெண் குழந்தை பிறந்தது.  இதற்கிடையில், தனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்ததால், மாநில அரசின் இரண்டு குழந்தைகள் கொள்கையின்படி, அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு நிரந்தர வேலை கிடைக்குமா என்ற ஐயத்தில் ஜவர்லால் கவலைப்பட்டார். இதனால், மக்வால் தனது மனைவியுடன் […]

குடும்பம் என்று இருந்தால் குடும்பத்தில் தகராறு வருவது சகஜமான விஷயம்தான். அப்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி எழும் பிரச்சனைகளால் தான் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயமாக யாராவது ஒருவர் இறங்கி போய் பேச வேண்டும். அப்படி இல்லாமல் கோபம் தான் பெரிது என்று ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே இருந்தால் அந்த சண்டைக்கு முடிவே இருக்காது. மத்திய பிரதேச மாநிலம் […]

பலர் திருமணம் ஆகி பல வருடங்கள் சென்ற பின்னரும் குழந்தைகள் இல்லையே என்று மன வருத்தத்துடன் குடும்பம் நடத்தி வருகின்றனர்.மேலும் குழந்தைகள் இருந்தால் போதும் என்று மருத்துவமனைக்கு சென்று லட்ச, லட்சமாக செலவு செய்பவர்களும் உண்டு. அதோடு லட்சங்களில் செலவு செய்து பார்த்த பின்னரும் மருத்துவம் கைவிட்டாலும், தெய்வம் நமக்கு கை கொடுக்கும் என்று கோவில் கோவிலாக குழந்தை வரம் வேண்டி ஏறி, இறங்கும் தாய்மார்கள் ஏராளம்.ஆனால் குழந்தை வரம் […]

தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கேரள மாநிலத்தை பொருத்தவரையில் மது அந்த மாநிலத்தில் அறவே இருக்கக் கூடாது என அந்த மாநில சட்டசபையில் மதுவுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட போது இது மக்களால் […]