தற்போதைய இளம் தலைமுறையினர் காதலை ஒரு கமிட்மெண்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் காதல் என்பது கமிட்மெண்ட் கிடையாது.அது ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்து இளம் தலைமுறை செயல் பட்டால் காதலில் வெற்றி அடைவது நிச்சயம். அதே நேரம் ஒருவர் நம்மை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் அவரிடமிருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலுக்கு அழகு.மாறாக நீ என்னை காதலிக்கவில்லை என்றால் யாரையும் காதலிக்க கூடாது என்று அவரை கொலை செய்வது […]

தற்சமயம் தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் கே என் நேருவின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி திருவளர் சோலை அருகே கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கை திருச்சி மாவட்ட காவல் துறையினர் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கு அதன் பிறகு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் […]

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார் குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30) இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்று இந்து (28 )இந்த தம்பதியினருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இசக்கியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே இந்த மன நல பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் ஆட்டோ […]

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பல காலமாக போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளனர்.பல குடும்பங்கள் என்ன ஆனது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது. தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ஆனால் அந்த உரிமை தொகை எத்தனை பெண்களின் கையில் இருக்கும்? எத்தனை பெண்களின் கையில் இருக்கும் […]

சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக […]

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள வெள்ள பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் சித்ரா இவருடைய கணவர் சந்திரன். இந்த நிலையில், சித்ராவுக்கு சக்திவேல் என்ற நபருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது இதனை அறிந்த சந்திரன் சித்ராவையும் சக்தி வேலையும் கண்டித்துள்ளார். அந்த வகையில், தங்களுடைய கள்ளக்காதலை தொடர முடியாதோ என்ற பயத்தில் சித்ராவும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புதைத்து விட்டனர். […]

ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஸ்ரீ கங்கா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தாய் சுனிதா(Sunita) தனது மகளான கரண் என்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் காதலர் சன்னியின் உதவியுடன் ஒரு பெட்ஷீட்டில் சிறுமியின் உடலை போர்த்தி உருட்டி ஸ்ரீ கங்காநகர் ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். காலை 6:10 மணிக்கு புறப்பட்ட ரயிலில் ஏறிய இருவரும் , ஃபதுஹி ரயில் நிலையத்திற்கு முன் […]

மலேசியா நாட்டில் சுங்கை பூலோவில் வடக்கு மற்றும் தெற்கு விரைவுச் சாலைக்கு அருகில் வழிப்போக்கர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் வகையில் கிடக்கும் சூட்கேஸ் ஒன்றை பார்த்துள்ளார். அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை, கை, கால்கள் போன்ற மனித உடல் உறுப்புகள் இருந்தது அந்த வழிப்போக்கருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துண்டிக்கப்பட்ட நபர் யார் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து காலை 11.45 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள சங்கரன்கோவிலின் அருகே இருக்கும் வாசுதேவநல்லூரில் வசித்து வந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை என்பவர்கள். இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக பெரும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி பலமாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பனை அரிவாளால் […]

பொதுவாக முதியோர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் தருவதற்கு பல்வேறு ஆதரவு இல்லங்கள் இருக்கின்றனர்.ஆனாலும் அதையும் மீறி பலர் எந்தவித ஆதரவும் இல்லாமல், சரியான சாப்பாடு இல்லாமல் இன்னமும் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றும் நபர்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை முதியோர் ஆதரவு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், திருச்சி உய்யக்கொண்டான் […]