தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அரிவாள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் காலம் காலமாக தென் மாவட்ட மக்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன அரிவாள் கலாச்சாரம் அவ்வளவு எளிதில் குறைந்து விடுமா என்ன? தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த உறவினர்களான ஐயப்பன் மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோர் இடையே நில பிரச்சினை குறித்து […]

குழந்தைகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று தான் வருகின்றனர். பொதுவாக பெண்கள் நடு இரவில் சுதந்திரமாக நடைபெறும் நாள் எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை பெற்றதாக அர்த்தம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது […]

போலி பிறப்புச் சான்றிதழ் போலி இருப்பிட சான்றிதழ் போலி இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்று பலர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம்.சில மோசடிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நேரங்களில் இது போன்ற மோசடிகள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தவறு செய்பவர்கள் துல்லியமாக செய்து விடுகிறார்கள்.இது கூட பரவாயில்லை ஆனால் சில சமயங்களில் ஒரு சில காரணங்களை முன்வைத்து உயிரோடு இருக்கும் ஒருவர் தன்னைத் தானே […]

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பல ரவுடி கும்பல்கள் இன்னமும் சுற்றித்திரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக அந்த ரவுடி கும்பல்களின் நடமாட்டம் சற்றே அதிகரித்து இருக்கிறது என்று சொல்லலாம். ரவுடிக்கு எப்போதும் காவல்துறையினர்தான் எதிரி என்று சொல்வார்கள். ஆனால் சில சமயங்களில் ரவுடிகளுக்குள் உண்டாகும் மோதலே அவர்களுடைய அழிவிற்கு காரணமாக மாறிவிடுகிறது.அந்த வகையில், புதுவையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே குமாரமங்கலம் […]

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர்.  உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு சண்போகநஹள்ளியில் வசிக்கும் ராஷி(19) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். பிறகு, கல்லூரி முடிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.  அந்த சமயத்தில், யாரும் இல்லாத நேரம் பார்த்து ரோட்டில் நடந்து வந்த ராஷியை அங்கே பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் […]

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 18-24 வயதுடைய 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணன் […]

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் சோஹில் சுபேதார் சிங், இவருடைய நண்பர் ரமேஷ் சந்திர உபாத்யாய். ரமேஷ் சந்திர உபாத்யாய் ஒரு தனியார் பள்ளியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகின்றார். சுபேதாருடன் இவர் அறை எடுத்து தங்கி வந்தார். மேலும் இரவில் தாமதமாக வரும் சுபேதார் அறை கதவை திறக்க வேண்டும் என்று சொல்லி பலமாக தத்தியதாகவும் மிகப்பெரிய சத்தத்துடன் கதவை மூடியதாகவும் […]

குழந்தைகள் எப்போதும் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் பொறுமையாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அவர்களிடம் வெறுப்புணர்வை உமிழ்ந்தால் நிச்சயமாக வரும் காலத்தில் அவர்கள் மனதளவில் பாதைக்கப்படுவார்கள், மேலும் சிறுவர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜாக் இவர் ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயது […]

மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் […]