முறை தவறையே உறவு என்பது அனைத்து வீட்டிலும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு உறவாகத்தான் இருக்கும். அப்படி முறை தவறிய உறவில் இருப்பதற்கு அந்த உறவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் பல நடவடிக்கைகள் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எந்த ஐயமும் இல்லை. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்த நகர் பகுதியில் இருக்கின்ற சாக்கடையும் கருவி நீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க […]

தமிழக அரசுதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக செயல்படுகிறது. என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். ஆனால் அரசியல் வட்டாரத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் நபர்கள் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாகத்தான் செயல்படுகிறது என்று மார்தட்டிக்கொண்டு சொல்கிறார்கள். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர் […]

ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்ற உதவி செய்த நபர்களையே பழி தீர்க்கும் கும்பலும் இன்னும் […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜகோபாலபுரத்தில் குருசாமி எனபவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் நெல் சாகுபடி செய்து வருகின்றார். இவருக்கு இருமகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில் தீராத குடிப்பழக்கத்திற்கு அடிமையான குருசாமி, தினமும் குடித்துவிட்டு தன் மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவியின் மீது நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரைத் தினமும் தாக்கி வந்துள்ளார்.  இதனை கண்ட அவரது மகன்கள் ராஜேந்திரன்(23) மற்றும் ராம்குமார் ஆகிய […]

தற்காலத்து இளம் பெண்கள் மற்றும் இளம் தலைமுறை முந்தைய தலைமுறையினரை போல அல்லாமல் ஆண், பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரும், எல்லோரிடமும் நட்பாக பேசி, பழகி வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு இப்படி என்னதான் நட்பாக பேசி, பழகி வந்தாலும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது. ஆனால் காதல் என்பது இருபுறமுமே இருக்க வேண்டும். ஒருவருக்கு அவர் மீது காதல் ஏற்பட்டு இன்னொருவருக்கு அந்த உணர்வு இல்லை […]

இப்போதெல்லாம் ஒருவருடன் பகை என்று ஏற்பட்டு விட்டால் உடனடியாக அந்த பகைக்கு காரணமாக இருந்தவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரச்சனை என்று ஏற்பட்டுவிட்டால் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணலாம் என்ற தேர்வு இருக்கிறது என்பதை மக்கள் அறவே மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அன்னை அலுமினியம் டிரேடர்ஸ் கடை […]

நாட்டில் சற்றேற குறைய 75 சதவீதம் தவறுகள் குடிப்பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த குடி பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் பொதுமக்கள் இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயந்து நாள்தோறும் அஞ்சி ,நடுங்கி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் இவை அனைத்தையும் மறந்து விட்டு பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடி […]

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் வனராஜ் (50) எனபவர் வசித்து வருகிறார். இவர் இரண்டாவது திருமணமாக ஏசுராணி (எ) உமா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஏசுராணியின் இரண்டாவது கணவர் வனராஜ். இருவரும் முதல் திருமணத்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி கான்சாபுரம் அத்திகோவில் […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள பிரசாத் (32) மற்றும் அனிஷா (25) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில நாட்களில் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு , குவைத்துக்கு சென்றுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது 70 சவரன் நகையுடன் ரூ.4 லட்சம் ரொக்கம் சேர்த்து வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார். மீதி இருக்கும் 30 சவரன் நகையை அடித்த சில மாதங்களில் […]

தற்காலத்து ஆண்கள் கிளியை போல வீட்டில் மனைவி இருந்தாலும், குரங்கை போல ஒரு சின்ன வீட்டை தேடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருக்கிறது தகராபு வலசை என்ற கிராமம்.இந்த பகுதியில் உள்ள எம் பி டி காலனியைச் சார்ந்தவர் ஜோதி, இவருக்கும் பைடி ராஜு என்ற நபருக்கும் […]