அர்ஜென்டினா நாட்டில் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ என்ற குடியிருப்பு பகுதியில் உளவியலாளர் மனைவி ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ(41) எனபவர் தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டினாவுடன் வசித்து வருகிறார். இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த […]
murder
இந்த பகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது, அதாவது இந்த பகை எப்போது யாருக்கு இடையில் வரும் என்பது தெரியாது.அப்படி இந்த பகை வந்துவிட்டால் அது நம்மை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆகவே நம்முடைய கோபத்தையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஆற்றல் நமக்கு இருந்து விட்டால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் சமாளித்து விட முடியும். திருப்பூர் பழைய […]
எல்லோருக்கும் நிச்சயமாக பாதகமான காலம் என்பது வரும் அப்படி பாதகமான காலங்களில் நமக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடைசி வரையில் மறக்கக்கூடாது, அதுதான் மனித பண்பு. அப்படி உதவி புரிபவர்கள் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்தினாலும் சரி, அல்லது நமக்கு எந்த விதத்தில் உதவி புரிந்தாலும் சரி உதாரணத்திற்கு ஒருவர் பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துகிறார் என்றால், அவரிடம் நாம் கடம் பெற்று நம் வாழ்க்கையை முன்னேறிக் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயத்தில், கணவரின் தம்பியான வேலு திடீரென அங்கு சென்றுள்ளார். அப்போது அண்ணி மணிகண்டனுடன் நெருக்கமாக […]
கடந்த மாதத்தில் 18ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ரொரன்றோ பகுதியில் இருக்கும், யார்க் பல்கலையில் 59 வயதுடைய ஆண் ஒருவரை இளம்பெண்கள் சிலர் பலமாக தாக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த நபரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இறந்தவரின் பெயர் கென் லீ (59) என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை […]
மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர். சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறுவனை […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்ற 53 வயது நபர் பாமக முன்னாள் பேரூர் தலைவராக பதவி வகித்து வருகின்றார். இவருக்கு 42 வயதில் வனிதா என்ற மனைவியும், ஸ்ரீமதி, ஸ்ரீ ராம் என்ற பிள்ளைகளும் இருக்கின்றனர். திருசம்பந்தத்திற்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் பல ஆண்டுகளாக நில தகராறு ஏற்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறு திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் குடும்பத்துடன் சேர்ந்து […]
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் பகுதியில் 7 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்ற அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தனர். ஆனாலும், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு […]
பொதுவாக ஆண்கள் மனைவிமார்களுடன் சண்டை போட்டால் மனைவிகள் தங்களுடைய தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இது காலகாலமாக நடைபெற்று வருகிறது. அப்படி மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டால், தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு கணவன்கள் தங்களுடைய மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியுடன் சமாதான முறையில் பேசுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பேத்தி குப்பத்தில் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் நடைபெற்ற […]
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உணர்ச்சி என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உணர்ச்சியானது எல்லை மீறி செல்லும்போது ஏதாவது ஒரு வகையில் எல்லோரும் தவறு செய்து விடுகிறார்கள். அது கோபமோ, அன்போ, பாசமோ, காமமோ, காதலோ எந்தவித உணர்வாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல ஏதாவது ஒரு உணர்வு எல்லை மீறி சென்று விட்டால் அது நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. […]