நாட்டில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றனவே தவிர, குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை என்பதை கசப்பான உண்மையாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் நடைபெற்று உள்ளது. வடக்கு டெல்லியில் இருக்கின்ற வஜ்ராபாத்தில் நடைபெற்ற கொலை […]
murder
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர். வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் காதலித்து வந்தார். இதையறிந்த முகுந்தாவின் கணவர் வெங்கையா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கூலித்தொழிலாளியான மணிகண்டன் எனபவர் வசித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினமும் , அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணினுடைய கணவரின் தம்பி வேலு என்பவரும் அங்கு சென்ற நிலையில், மணிகண்டனைப் பார்த்ததும் ஆத்திரமடைந்தார். […]
குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி […]
தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் […]
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த ஆக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் அவரது மனைவி கண்மணி. ராமர் சென்னையில் வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருச்சி-மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம், கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். ராமின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். […]
தற்போதைய இளைஞர்கள் தாங்கள் நினைக்கும் அனைத்தும் நடந்து விட வேண்டும் என்று நினைக்கும் மனப்பான்மையில் இருந்து வருகிறார்கள். தாங்கள் நினைப்பது நடந்தே தீர வேண்டும், அப்படி நடக்கவில்லை என்றால் அதனை நடத்தி காட்டுவதற்கு எந்த விட எல்லைக்கும் செல்வதற்கு ஆயத்தமாகவே இருக்கிறார்கள். அந்த வகையில், ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. அதாவது, பிரசிடென்சி கல்லூரியில் பி டெக் படித்து வரும் ஒரு 19 வயது மதிக்கத்தக்க […]
முன்பெல்லாம் எவ்வளவு சொத்து இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. மாறாக சொந்த பந்தத்துடன் கூட்டுக் குடும்பமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எல்லோரிடத்திலும் இருந்தது. அப்படி விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே கூட்டு குடும்பமாக இருக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் குடும்பத்திற்குள் இருப்பவர்களுக்கிடையில் எப்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை […]
கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும். கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நரகமாக மாறிவிடும். அந்த வகையில், நாமக்கல் அருகே தூசூரை சேர்ந்தவர் டிராக்டர் […]
கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும். ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் […]