திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் இருசக்கர வாகனத்தின் மீது இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இந்த முகத்தில் […]
murder
நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள தெக்கலூரில் சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தேக்களூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாகுல் என்பவரது மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது. சுகன்யாவின் முதல் கணவர் இறந்ததையடுத்து, மறுமணம் செய்து மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து பாகுலுடன் வசித்து வந்தார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு […]
மனைவி என்னதான் ஒருவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவருக்கு என்ன தேவை என்று அவர் சொல்லாமலே அறிந்து நடந்து கொண்டாலும், மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தகரக்குப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி(32). இவருடைய தங்கை பிரியா அக்கா,தங்கை இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது. இதில் கௌதமியின் […]
பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும். ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அந்த […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். குடும்ப வறுமையால் கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கவுதமியின் தங்கையான பிரியா தனது கணவர் சஞ்சீவிராயனுடன் (35) வசித்து வருகிறார். சஞ்சீவிராயன் தனது விருப்பத்திற்கு இணங்க […]
சில ஆண்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் இவரை போல நல்லவர் இங்கு யாராவது உண்டா? என்று கேட்குமளவிற்கு அந்த பகுதியிலேயே தான்தான் நல்லவர் என்பதைப் போல வளம் வந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும். திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் பெண் தேடும்போது நான் என்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு, திருமணத்திற்கு பிறகு சிலர் செய்யும் தவறான செயல்களை கண்டித்தால் […]
கேரள மாநிலம் வடசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கழுத்தில் ரத்த காயங்களுடன் நள்ளிரவில் தனது வீட்டிற்கு வந்தார். மிகவும் மோசமான நிலையில் இருந்த சிறுமியின் பெற்றோர் கதவைத் திறந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் எப்போதும் ஃபேஸ்புக்கில் இருந்ததாகவும், பல மணி நேரம் அரட்டை அடிப்பதாகவும் […]
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அடுத்த ஹண்டியாவை சேர்ந்தவர் நீரஜ். இவர் கடந்த சில வருடங்களாக குஷ்பு என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலி குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத போது இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், குஷ்பு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி தனியாக இருந்துள்ளனர். இருவரும் வழக்கம் போல் கடந்த சில வாரங்களாக வீட்டில் தனியாக உல்லாசமாக இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். […]
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலையன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர் கிண்டியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான பாபநாசத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே நகரை சேர்ந்த வீரபத்ரன் (40). இவருடன் சங்கரின் மனைவி கோமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சங்கர் தனது மனைவிக்கு போன் செய்து கள்ள உறவு குறித்து எச்சரித்துள்ளார். இதையடுத்து […]