ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அல்வா பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ்(26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதல் செய்து வந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்த ஜோடி கடந்த 4 வருட காலமாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி […]

தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மீசை வருவதற்கு முன்னரே காதல் வந்து விடுகிறது. எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் வயது வருவதற்கு முன்னரே நாம் நினைப்பது அனைத்தும் சரிதான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் பல விபரீதங்களை அவர்கள் சந்திக்க நேரிடும் போது தான் அவர்கள் எடுத்த முடிவின் விபரீதத்தை அறிந்து கொள்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா வசித்து வரும் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான பெருமாளுக்கும், அவருடைய தம்பியின் மகன் சக்திவேல்(23) என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]

சில நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் பலியாகி விடுகிறார்கள். ஆனால் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு தவறு செய்யும் நபர்கள் எதுவுமே அறியாத நபர்களை பலி கொடுக்கும் செய்தி வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது.அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம் ஆம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசில் வர்மா இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும் குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் இருக்கிறார்கள். தாயார் ஸ்ருதி […]

கிராமப்புறங்களில் நம்பிக்கையின் பெயரில் முதியவர்கள், வேலைக்கு செல்ல இயலாதவர்கள் உள்ளிட்டோர் தனக்கு நம்பிக்கையானவர்களிடம் வட்டிக்காக பணம் கொடுத்து அவர்கள் வழங்கும் வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவார்கள். இது தமிழகத்தின் பல கிராமங்களிலும் நடந்து வரும் ஒரு வழக்கமான விஷயம்தான்.ஆனால் ஒருவர் நம்பி தன்னிடம் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்ற நினைக்கும் ஒரு சிலரால் பணத்தை கொடுத்தவர் மனம் நொந்து போனால் அதிலும் அவர் வயதான மூதாட்டியாக […]

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜானிபூர் பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அர்வால் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், ஜெகனாபாத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரஞ்சித் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணுக்கு பிப்ரவரியில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் ஏதோ சில காரணங்களால் திருமணம் நின்று போய்விட்டது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் தம்பி பிஜேந்திரன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கிறார். அதன்பின், […]

இப்பொழுதெல்லாம் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் பல திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது வெளியில் தெரியாத வகையில் அனைத்தும் நன்றாகத்தான் செல்கிறது. வெளியில் தெரிந்த பிறகு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, என்ன ஒரு மாற்றம் என்றால் ஆண்களை போல இது போன்ற முறை தவறிய உறவு வெளியில் தெரிந்தால் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிவதில்லை. அதுவே […]

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தேவராஜன்(32). அவருடைய மனைவி சரண்யா(29) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தேவராஜனுக்கு தொழில் ரீதியாக விமல்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]

தற்போதைய இளம் தலைமுறை இடையே காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அதீத ஆர்வமே பல சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம், காதல் என்றால் தற்போதைய இளம் தலைமுறையினர் ஒரு கமிட்மென்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அது கமிட்மெண்ட் அல்ல ஒரு பொறுப்பு என்பதை தற்போதைய இளைஞர்களும் சரி, இளம் பெண்களும் சரி உணர்ந்து கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல […]

அசாம் மாநிலம் கெண்டுகுரி பகுதியைச் சேர்ந்த நிதுமோனி லாகுரஷம் என்ற பெண் 10 மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த 19ஆம் தேதி காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலைத் தோட்டத்தில் நிதுமோனி உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையை நிகழ்த்தியது ஒரு முதுமை தம்பதி என […]