தற்போது எங்கு பார்த்தாலும் கொலை செய்வதை தொடர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசுகின்ற கொடூர செயல் அதிகாரி வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் குப்பை தொட்டி ஒன்றில் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆணின் இடது கை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் பெண் உட்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது […]
murder
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வி.கே.எல் நகர் அருகே இருக்கின்ற ஒரு குப்பை தொட்டியில் துண்டு ,துண்டாக வெட்டப்பட்ட ஒரு ஆணின் இடது கை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், இந்த வழக்கில் தொடர்புள்ள ஒரு பெண் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையின் சார்பாக நடத்தப்பட்ட விசாரணையில், […]
ஆந்திர மாநில பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மதுரவாடாவில் கடந்த ஜூன் 2021 முதல் வாடகைதாரர் ஒருவர் தனது மனைவியின் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமலே தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துள்ளார். பலமுறை வீட்டிற்கு வந்து கேட்டும் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் உரிமையாளரிடம் இழுத்தடித்து வந்திருக்கிறார் . ஒருவருடம் ஆனபிறகும் வாடகையினை செலுத்தாமலே இருந்ததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே […]
சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தனு குர்ரேவை தேடி வந்தனர். அத்துடன் […]
வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள ஒட்டனந்தல் காலனியில் புதுமனை தெருவில் பொக்லைன் எந்திர ஓட்டுநர் கவிதாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் சென்ற 2019-ஆம் ஆண்டு ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் ஒன்று பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அன்றைய இரவு நேரத்தில் வேலையை முடித்துவிட்டு கவிதாஸ் நடந்து சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை கவிதாஸ் பாலியல் […]
சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள செங்கோட்டையில் செந்தில்குமார் தனது மகன் ராமன்(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் நேற்று வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காவல் துறையில் பெற்றோர்கள் புகாரினை அளித்துள்ளனர்.அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையில் […]
டெல்லி மாநகர பகுதியில் பாண்டவ நகரில் அஞ்சன்தாஸ் என்பவர் தனது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். கணவர் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், மனைவி அவரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் திருந்தவில்லை. இந்த நிலையில் கோபமடைந்த பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் கணவரை […]
சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார். இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு […]
நவம்பர் 8 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநில பகுதியில் குலாரிஹாவ் நகரில் ,பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். பரிசோதனையில் கொலையான பெண்ணானவர் குலாரிஹாவ் பகுதியில் வசிக்கும் ஜோதி என்ற சினேகா என்பது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து கொலைச் சம்பவம் பற்றி சினேகாவின் […]