டெல்லி பகுதியில் உள்ள தென்மேற்கு பாலத்தில் தினேஷ் என்பவர் தனது மனைவி தர்ஷணா, மகன் கேசவ் மற்றும் மகள் ஊர்வஷி ஆகியோருடன் வசித்து வருகிறார். மகன் குர்கானில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் மகன் மது மற்றும் போதைக்கு அடிமையானவர் என்றும் அறியப்படுகிறது.  இந்த ஆண்டின் தீபாவளியில்  வேலையை விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கே வந்து தங்கியுள்ளார். போதைக்கு அடிமையான மகனை குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி மறுவாழ்வு சிகிச்சை […]

பாளையங்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பாலாமடையில் பேச்சி என்பவர் தனது மனைவி ஆறுமுககனி மற்றும் மகள் அருணா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். பேச்சி சென்னை மாநகர் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.  மகள் கோவையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கேட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். மேலும் இந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை […]

தனது மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து எச்சரிக்கை விடுத்தும் மகள் தன் பேச்சை கேட்காததால் கழுத்தை நெறித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகே தாழையூத்து அருகே பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி, சென்னையில் டிரைவராக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று […]

வலப்பனை என்ற பிரதேசத்தில் இன்று மாலை நேரத்தில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் முக்குனகாபிட்டிய கலங்கவத்தின் பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.  அந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகள், மருமகன், மாமியார் என மூவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே மருமகன் மற்றும் மாமியார் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் வார்த்தையாக இருந்த தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த மருமகன் அப்போது தான் […]

டெல்லி மாநகர பகுதியில் யோகேஷ் குமார் தனது மனைவி அர்ச்சனாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஹார் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் யோகேஷ் குமார் தன்னுடைய மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது அவரின் மனைவி அர்ச்சனா மூச்சின்றி தரையில் விழுந்த கிடப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு […]

உத்தர பிரதேச மாநில பகுதியில் சுபியான் என்பவர் லக்னோ நகரில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் நிதி குப்தா என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்திருக்கிறார். இருவருமே காதலித்து வந்த நிலையில், சில நாட்களாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததுள்ளது.  இதற்கிடையில் குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து தள்ளி விட்டு அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுபியான் மீது காவ‌ல்துறை‌யில் புகார் கொடுத்துள்ளனர். இளைஞர் […]

டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது. டெல்லியின் சரிதாவிகார்  பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 28 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தாவை கொடூரமான முறையில் கொலை செய்து 35 கூறுகளாக்கி காட்டுப்பகுதியில் வீசினான். இந்த வழக்கில் அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பின் ஷ்ரத்தாவை எங்கு வைப்பது என்று தெரியாமல் 300 லிட்டர் ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளான். அதில் 35 கூறுகளாக உடலை வெட்டி பதப்படுத்தி […]

பஞ்சாப் மாநில பகுதியில் ஒரு இரயில்வே நிலையத்தில் சூட்-கேஸ் பெட்டி ஒன்று ஓரமாக இருந்துள்ளது. முதலில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு வெகு நேரமாகியும் அந்த பெட்டி அங்கேயே இருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது . அதன் பிறகு சடலத்தை மீட்டு […]

26 வயதான ஷ்ரதாவின் கொடூரமான கொலை டெல்லி தலைநகரை முழுவதுமாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கு ஊடகங்களில் வெளியானதையடுத்து, இச்சம்பவம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய செய்தியில், கொடூரமான கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் அமீன் பூனவல்லா, தனது Live in Realation பார்ட்னர் ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, இரத்தத்தை சுத்தம் செய்யும் முறையை கூகிள் செய்து மனித உடற்கூறியல் பற்றி படித்ததாக […]