தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார். […]

கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்து கொண்ட கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், தாயை கண்டித்துள்ளனர். அதனை சிறிதும் […]

ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது. இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், […]

அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40), மலர்விழி இவரும் சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மலர்விழி மற்றும் கண்ணகி வீடு திரும்பாததால் கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]

மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த […]

அனந்த நாடார் என்பவரது மகளான பத்மா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆண்டனி பெனிஸ்டர் என்கிற பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், விவாகரத்து […]

ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளியின் கேட்டில் தொங்க விடப்பட்ட ஒரு பயங்கரம் மியான்மர் நாட்டில் நடந்து இருக்கின்றது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்துகிறது என இந்த படுகொலை பலராலும் பேசப்பட்டு வருகிறது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை கைது செய்து […]

சென்னையில் மது அருந்தும்போது வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரி என்கின்ற 40 வயதான நபருக்கு திருமணமாகி பார்வதி என்கின்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர் பகுதியைச் சேர்ந்த இவர் புளியந்தோப்பு பகுதியில் வட்டிக்கு விடும் தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் […]

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். இவர் ஏற்கனவே, குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் […]

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியில் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ராணி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கணவர் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், அன்றாடம் இரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு மினிவேனில் மீன் வாங்கிக்கொண்டு மறுநாள் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரம் செய்வார். இப்படி இரவு நேரங்களில் கணவர் வீட்டுக்கு வராமல் இருப்பதை ராணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று […]