fbpx

இளநிலை மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடு முழுதும் இளநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த 4-ம் தேதி நடந்தது. நீட் தேர்வு நடந்த அன்று, மத்திய பிரதேசத்தின் இந்துார் பகுதியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஏராளமான நீட் …

நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை. இரண்டு மாதங்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான …

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும். மொத்தம் 720 …

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி என குற்றம் சாட்டிய விஜய் திமுக தலைமை மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

* ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் …

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக திமுக அரசாங்கம் முன்வைத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு உயர்நிலைக்குழுவை அரசு அமைத்தது. …

இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு இன்று இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளமான neet.nta.nic.in இல் விண்ணப்பித்து வருகின்றனர். …

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. …

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. …

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ …

2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும்.

இது குறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் மூலம் …