fbpx

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் …

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் பயிற்சி ஆசிரியர் மாணவர்களை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், பயிற்சி மைய வகுப்பறையில் மாணவ – மாணவிகள் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது உள்ளே வரும் ஆசிரியர் ஒருவர் மாணவி மீது காலணி கொண்டு எறிகிறார்.

அந்த காலணி மாணவி மீது …

2014 ல் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உடப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தை சேர்ந்த மக்கள், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று …

நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட சரவணன், நெல்லையின் திமுக அடையாளமாக இருந்தார். ஆனால், அவர் மீது சொந்த கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் திமுக தலைமை நேரடியாக தலையிட்டதால், அவர் தனது மேயர் …

நெல்லை மாவட்டத்தில் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்டம் மற்றும் வட்டம், திருநெல்வேலி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா (ஆனி 07) 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி …

கடல் அலை சீற்றம் அதிகரிக்கும் என நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய கடல்சார் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி கடல் பகுதியில் 2.6 மீட்டர் உயரத்திற்கும், ராமநாதபுரத்தில் 3 மீட்டர் உயரத்திற்கும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கும் அலை எழுவதற்கு …

மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் …

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களிடம்தான் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் …

 மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் குறித்து நெல்லை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மாயமான நிலையில், தனது தந்தையை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, பாதி எரிந்த நிலையில் கரைச்சுற்றுப்புதூரில் உள்ள தோட்டத்தில் …

Lok Sabha: இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவடையே இருக்கிறது. வர இருக்கின்ற ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் …