திருநெல்வேலி மருங்கால்குறிச்சியை சேர்ந்தவர் செல்லையா(45).இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் மாரியப்பன் வயது 24 இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற ஊனமுற்றவரிடம் மாரியப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர் ஊனமாக இருப்பதை கேலி செய்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இது போல் அடிக்கடி சண்டை நேர்ந்து வந்துள்ளது. நேற்று ராஜா மாரியப்பன் வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு செல்லையாவிடம் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் […]

சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ காதல் மற்றும் அடிதடியில் மாணவர்களிடையே ஒரு ஆர்வம் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலை பள்ளியில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கே தலைமை ஆசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் அண்மைக்காலமாக மாணவர்களுக்குள் […]

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(26). இவர் கூடங்குளம் கடலோர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில், இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் தேர்வு எழுதி இருக்கிறார், அத்துடன் இவர் அருகே உள்ள தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் காதலித்த பெண்ணுக்கும், அவருக்கும் […]

பாளையங்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பாலாமடையில் பேச்சி என்பவர் தனது மனைவி ஆறுமுககனி மற்றும் மகள் அருணா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். பேச்சி சென்னை மாநகர் பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.  மகள் கோவையில் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயின்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு விடுமுறை கேட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். மேலும் இந்த பெண் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை […]

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் அவமானத்தில் அந்த மாணவி நேற்று முன்தினம் தனது […]

திருநெல்வேலி மாவட்டம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர் முதல்வரின் நிவாரண நிதிக்காக பிச்சை எடுத்து தற்போது 10 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் 2010-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை யாசகத்தில் , தனக்கு கிடைக்கும் அனைத்து பணத்தையும் கொண்டு அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, மேஜை, தண்ணீர் வழங்கும் இயந்திரம் போன்ற பல உபயோக பொருட்களை வழங்கி உள்ளார். அதனை தொடர்ந்து, கொரோனா காலத்தில் இருந்து யாசகம் பெற்று அதில் […]