நேபாளத்தில் அரசியல் நிலைமை மோசமாகி விட்டது. அந்நாட்டு அரசாங்கம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் போன்ற சமூக ஊடக தளங்களைத் தடை செய்தது, மேலும் இளைஞர்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக Gen Z இளைஞர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். காத்மாண்டு உட்பட பல நகரங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது, போலீசார் தடியடி, கண்ணீர் புகை மற்றும் நீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இருப்பினும், நிலைமை தொடர்ந்து […]

நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]