பெருவெள்ளத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகத்திலிருந்து மீண்டு வரும் நேபாள நாட்டில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை இரவு 9:38 மணியளவில் பதிவானது. காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 196 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 143 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-சீனா எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகத் திரிசூலி பள்ளத்தாக்கில் […]
Nepal
ஒரு பேரழிவு வெள்ளம் தாக்கியபோது, சுற்றியிருந்த வீடுகள், வாகனங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கு நடுவே பச்சை நிறத்தில் இருந்த 4 மாடி வீடு மட்டும் அசைக்க முடியாதபடி காட்சியளித்தது. வெள்ளத்தின் வேகத்துக்கு மத்தியிலும் அந்தக் கட்டிடம் எப்படி தப்பியது என்ற கேள்விக்கு, அதன் 40 ஆண்டு பழமையான கட்டுமானமே பதிலாக அமைந்துள்ளது. நேபாளத்தின் போடோ கோஷி ஆற்றில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட […]
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களில் இதுவரை 163 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நாள் வெளியிடப்பட்ட தகவலுடன் ஒப்பிடும்போது, புதிதாக 5 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்த 151 இந்தியர்களும் இன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் சிலிமே பகுதியில் உள்ள […]
உலக அளவில் புகழ்பெற்ற பல தீர்க்கதரிசிகளில், பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க 9/11 தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்துக் கூறியிருந்த இவர், 1996-ல் மறைந்த போதிலும் இன்னும் 3,000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளைத் தொகுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர் கணித்தபடியே போர்கள், சர்வதேசப் பொருளாதாரத் […]
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில், அதையே பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதாக நேபாளத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிவாரண நிதிக்கு ரூ.1.2 லட்சம் வழங்கியதாக போலியான பரிவர்த்தனை ஆவணத்தை உருவாக்கி, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த பகவான் கார்கி என்பவரையே […]
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் அவர்களின் குடும்பத்தினர் அடையாளம் காணும் வகையில் முக்கியமான தகவல்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அடக்கம் செய்வதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்த அடையாள […]
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால் பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக அரசு பிரத்யேக ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளது. நேபாள மின்சார ஆணையத்தின் தகவலின்படி, அப்பர் திரிஷூலி ஏ நீர்மின் திட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியே […]
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள், […]
திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கடங்காமல் பாய்ந்த வெள்ளநீர் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பாலங்களை சேதப்படுத்திய நிலையில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற வெளிநாட்டினர் […]
திபெத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவைத் தொடர்ந்து உருவான திடீர் வெள்ளம், மத்திய நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போதே கோஷி–திரிசூலி ஆற்றுப் பாதையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், சாலைகள் சேதமடைந்தன. நீர்மின் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பெருக்கெடுத்த […]

