நேபாளத்தின் வடக்கு பகுதியில் திபெத் எல்லையையொட்டி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் நீர்வரத்து காரணமாக ராசுவா மாவட்டத்தில் வீடுகள், வாகனங்கள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தின் முழுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் போதே கோசி ஆற்றில் திடீரென நீர்மட்டம் […]
Nepal
இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானை தொடர்ந்து இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்த மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், எல்லைப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் (quarantine) வசதிகள் இல்லாததும் இதற்கொரு காரணமாகும். இந்தத் தடையின் காரணமாக, உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. […]
நேபாளத்தின் தொலைதூரமான கோடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தரையிறங்க முயன்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியது. அந்த ஹெலிகாப்டர், காட்மாண்டுவிலிருந்து ஒரு உடலை கொண்டு சென்றுகொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட தலைமை அதிகாரி (சி.டி.ஓ) ரேகா கண்டேல் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார். இது சம்பவத்தின் ஆபத்தான தன்மையை கருத்தில் கொண்டால் உடனடி அச்சத்தை குறைத்துள்ளது. இந்த விபத்துக்கான முழு விவரங்கள் […]
நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]
நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. […]
Following Bangladesh and Nepal, Gen Z protests erupt in Morocco too.. 3 people killed..!!
Jasmine in Australia.. Kinder Joy in America.. Do you know what products are banned in countries around the world..?
வன்முறைக்கு மத்தியில் நேபாளத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என்று அதிபர் ராமச்சந்திர பவுடல் அறிவித்தார். இந்தியாவின், அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலை கண்டித்தும் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், பார்லி., கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. நிலைமை கை மீறி போனதை அடுத்து, […]
Nepal unrest: Indian pilgrims attacked, looted near border

