fbpx

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் …

CM Stalin: மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி வழங்கினாலும், தேசிய கல்விக் கொள்கையை (National Education Policy ) அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூரில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு …

தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் மறந்துவிடாதீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்; பெண்கள் கல்வி – வேலைவாய்ப்பு பெற்று, வாழ்க்கையில் …

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-க்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்

அந்த கடிதத்தில், “NEP 2020 என்பது வெறும் சீர்திருத்தம் மட்டுமல்ல – இது நமது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் …

புதிய கல்வி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததை தொடர்ந்து, துணை முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர்…

உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது. தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த …

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் தொலைநோக்கை நிறைவேற்றும் வகையில், இந்தியாவில் வளாகத்தை நிறுவ இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் திட்டமிடப்பட்டுள்ளபடி சர்வதேச மயமாக்கலின் இலக்குகளை அடைவதை நோக்கி கல்வி அமைச்சகம் முயற்சித்துள்ளது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தங்கள் முதல் வளாகத்தை நிறுவ ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. …

தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும் பணியில் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி இந்த புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் …