ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் […]

சமூக வலைதளங்களில் அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது, பொதுமக்கள் தினமும் எளிதாக பணம் சம்பாதிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊக்குவிப்பதாக கூறும் ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது! அரசு முதலீட்டுத் திட்டத்தில் குடிமக்கள் 24 மணி நேரத்தில் ரூ.60,000, மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்று இந்தப் பதிவு […]

அமெரிக்காவின் வரி அழுத்தத்திற்கு மத்தியில், ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று அமெரிக்கா இந்தியாவை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்காக, இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் மீதான வரி இப்போது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிக்கை […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்திற்குப் பிறகு, ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த மருந்துகளில் புற்றுநோய் உட்பட பல கடுமையான நோய்களுக்கான மருந்துகள் அடங்கும். இது தவிர, மற்ற மூன்று உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12 […]

2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, ​​பீகார் ஒரு […]