சிறுமிகளின்  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை ஹேக் செய்து அவர்களை நிர்வாணமாக வீடியோ காலிற்கு அழைக்கும் தொழில்நுட்ப  சைக்கோவை  ஆந்திர மாநில போலீசார் இரண்டு வருடங்களுக்குப் பின் கைது செய்திருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு  ஆந்திர பிரதேச மாநிலத்தில் ரச்சகொண்டா  சைபர் கிரைம் பிரிவில் 17 வயது சிறுமி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனக்கு யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு நபர்  தனது மார்பிங் செய்யப்பட்ட […]

இந்த டிஜிட்டல் யுகத்தில் பணத்தை திருடவும், தகவல்களை திருடவும் சைபர் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது நிர்வாண வீடியோ கால், சைபர் குற்றவாளிகளின் முக்கிய உத்தியாக மாறி வருகிறது.. மக்களை அச்சுறுத்துவதற்காக மார்பிங் செய்யப்பட்ட படங்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. 16 வினாடி வீடியோ அழைப்பு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் […]