ஒடிசாவில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் தன்னுடன் வந்து சேரவேண்டும் என்று மூடநம்பிக்கையின் காரணமாக, இளைஞர் ஒருவரை தலையைத் துண்டித்துக் கொன்று, அவரது தலையை பூஜை அறைக்கு அடியில் புதைத்த திடுக்கிடும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சத்ருகன் சாகு (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 18 முதல் காணாமல் போன 45 வயதான சந்தோஷ் கார்செல் […]

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் சூடானில் கடத்தப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் போராளிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், ” ஷாருக்கானை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் பிடிபட்டார். 2023 முதல் சூடானில் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தலைநகர் […]