fbpx

சமீப காலமாக பலர் மாரடைப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் இதய நோயால் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அதனால்தான் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நம் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அதாவது நாம் உண்ணும் உணவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்க வேண்டும்.

ஆரோக்கியமான கொழுப்புகள் …

எல்லாம் சரியாக செய்யப்பட்டால் மட்டுமே ஒரு செய்முறையின் சுவை நன்றாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் நாம் தவறுதலாக அதிகமாக உப்பு, மிளகு அல்லது எண்ணெயைச் சேர்த்துவிடுகிறோம். அது சுவையைக் கெடுத்துவிடும். அப்புறம் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், கறிகளில் அதிக எண்ணெய் இருக்கும்போது, ​​சில குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் அதைக் குறைக்கலாம். …

Hair: “தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் தடவுவது நாட்டுப்புற கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில், பல ஹேர் ஸ்டைலிஸ்ட்கள் மற்றும் தோல் மற்றும் முடி பராமரிப்பு இன்ஃப்ளூயன்சர்கள், எண்ணெய் தடவுவதைக் கைவிடச் சொல்கிறார்கள் அல்லது சரியான முறையில் எண்ணெய் தடவுவதற்கான தங்களது தனிப்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர்.” “ஆனால் உண்மையான கேள்வி …

காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். ஆனால் சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கவே கூடாது. அவற்றை குளிர்சாதன பெட்டியில் சாப்பிடுவது புதிய சிக்கல்களை வாங்குவது போன்றது. இப்போது எந்த உணவுகளை தவறுதலாக கூட குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்பதை பார்ப்போம்.

காய்கறிகள், பழங்கள் …

தற்போது உள்ள காலகட்டத்தில், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது எண்ணெய் தான். இடலில் ஏற்படும் இது போன்ற பிரச்சனைகளை குணமாக்க முக்கிய பங்கு வகிப்பது நமது உணவு பழக்கம் தான். குறிப்பாக எண்ணெயில் பொரித்து உண்ணப்படும் ஜங்க் உணவுகளால் மக்களின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனென்றால், எண்ணெயில் பொரித்த உணவுகளை …

தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி முடி கொத்துக் கொத்தாக பலருக்கு உதிர்கிறது. இப்படியே முடி உதிர்ந்தால் சீக்கிரத்தில் வழுக்கை விழுந்து விடுமோ என்ற பயம் பலருக்கு உள்ளது. மக்களின் இந்த பயத்தை பயன்படுத்திக்கொண்ட ஒரு சில …

தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது உயர் கொலஸ்ட்ரால் தான். இதன் விளைவாக பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை பெரியவர்களுக்கு மட்டும் இல்லாமல், பல சிறுவர்களும், உயர் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாளுக்கு நாள் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் கட்டாயம் கொலஸ்ட்ராலைக் குறைக்க வேண்டும். கொலஸ்ட்ராலை …

புற்றுநோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. புற்று நோய் என்பது உடலில் உள்ள சாதாரண செல்கதான். ஆனால் அந்த செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் போது தான், அது புற்று நோயாக மாறுகிறது. ஒரு கட்டியாக ஆரம்பித்து பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவி விடுகிறது.

புற்றுநோய் …

தேங்காய் எண்ணெய் தலை முடிகளுக்கு மட்டுமின்றி, உணவிலும் சேர்த்து வந்தால் நல்ல்ல பலன் பெறலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் இ மற்றும் பாலி பெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கவும் மற்றும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் எண்ணெய் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யே …

பொதுவாக தொப்புளில் ஏதாவது ஒரு எண்ணெய் வைப்பது நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலில் உள்ள பாதி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். …