fbpx

T20 WC: பும்ராவின் அபார பந்துவீச்சால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த 19வது லீக் …

Coal Mine Blast: பலுசிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில் 11 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவிற்கு வெளியே உள்ள சஞ்சாடி நிலக்கரிச் சுரங்கப் பகுதியில் நேற்றிரவில் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் …

Pakistan: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் ஒமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் …

பாகிஸ்தான் நாட்டின் பொதுத்தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து பல மணி நேரம் ஆகியும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அந்நாட்டில் வாக்குப்பதிவு தேதியை நெருங்கி வந்த சூழ்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரின் …

பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் இரு வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் நாடு இப்போது தேர்தலுக்காக தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது கடுமையான ராணுவ நடவடிக்கைகளின் மூலம் …

பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகளுக்கு, இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், பணத்திற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-க்கு, இந்தியாவைப் பற்றிய பல ரகசிய ஆதாரங்களை கசிய விடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக ஊழியர் ஐஎஸ்ஐக்கு உளவு வேலை பார்த்ததாக கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் …

பாகிஸ்தானில் காவல்நிலையம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 போலீசார் பலியாகினர்.

பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது, தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். போலீஸ் நிலையத்திற்கு உள்ளே சென்றும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். 6 பேர் …

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். நாட்டின் முக்கிய தகவல்களை கசிய விட்டதாக 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு நாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசு பொருட்கள் தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 …

அல் கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் வருடம் மே மாதம் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2011 ஆம் வருடம் ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததை அந்நாட்டு அரசாங்கத்திடம் அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி செய்தியாளர்களிடம் …

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பரபரப்பான தீர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அரசு தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு 10 …