fbpx

பான் கார்டு என்பது எவ்வளவு முக்கியம் என்றால், நீங்கள் வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது வரையிலான முக்கியமான ஆவணமாக இருப்பது பான் கார்டுதான். பண பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அரசாங்கம் பான் கார்டைத்தான் கேட்கிறது. நீங்கள் முதலீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றின் போது ஆவணச் சான்றாகவும் …

வருமான வரி கணக்கு ஜூலை 31 -க்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, நீங்கள் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா அல்லது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பழைய வரி விதிப்பின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த …

செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு …

ஆதார் நம்பர் உடன் இணைக்காமல் போனதால் பான் அட்டை செயலிழந்து விட்டது என்று பலர் கவலையில் இருப்பார்கள். அவர்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது நாம் காணலாம்.

ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைப்பதற்கு மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி உடன் முடிவுக்கு வந்தது …

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆன இன்றுடன் முடிவுக்கு வருகிறது.இதற்கான காலக்கெடு இதற்கு முன் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த …

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய …

கடந்த 5 ஆண்டுகளாக 6,35,000 பேரின் பான் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்தி அதன் மூலம் 2,660 போலி நிறுவனங்களை உருவாக்கி, பல கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரியை ஏமாற்றி வந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பகீர் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மொத்த வரி ஏய்ப்பு தொகையை இன்னும் கண்டறியவில்லை …

பான் கார்டுகள் பொதுவாக 18 வயதிற்குப் பிறகு பெறப்படும், ஆனால் அவை 18 வயதிற்கு முன்பே உருவாக்கப்படலாம். உங்கள் குழந்தைக்கும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒரு சில வழிமுறைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான செயல்முறை எளிதானது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் …

ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. …

பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும்.

எனினும் உங்களின் பான் …