fbpx

ஒரு வழக்கறிஞரை, ஒரு கிரிமினல் குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதோடு, அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் …

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில், தான் பெற்ற மகளையே கொடூரமான முறையில் கற்பழித்து வந்த தந்தையை, துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்த மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ஒரு 9ம் வகுப்பு சிறுமியை, அவருடைய சொந்த தந்தையே தொடர்ந்து, கொடூரமான முறையில், கற்பழித்து வந்ததால், இந்த சம்பவம் குறித்து, …

வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவரை, வீட்டின் உரிமையாளர் நள்ளிரவில் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் சுல்தான்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், தன்னுடைய ஒன்பது வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, …

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அமைந்திருக்கிறது வாகா எல்லை. இந்த பகுதியில் இருநாட்டு எல்லை பாதுகாப்பு வீரர்களும் சந்திக்கும் ஒரு பகுதியாக திகழ்கிறது.

இந்த எல்லை பகுதியில், இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசிய கொடியை மாலை சமயத்தில் இறக்கும் நிகழ்வு மிகவும் …

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் …

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கின்ற சி எம் ஸ் நிறுவனம் வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வாங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் 10 பேர் அடங்கிய குழு இந்த நிறுவனத்திற்கு நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் கட்டி …

பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தி காலத்தில் இருந்து நீடித்து வருகிறது. இதனை தங்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டு ஒரு சில சிக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக இருந்து வரும் நபர் …

பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து …

கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பஞ்சாப் மாநிலம் …