பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் […]
Panjab
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கின்ற சி எம் ஸ் நிறுவனம் வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று அந்தந்த வாங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியை செய்து வருகிறது இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரு மணி அளவில் 10 பேர் அடங்கிய குழு இந்த நிறுவனத்திற்கு நுழைந்தது. தூங்கிக் கொண்டிருந்த இரண்டு காவலாளிகளையும் கட்டி போட்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கி எடுத்துக் கொண்டு நிறுவனத்திலிருந்து 7 கோடி கொள்ளை அடித்து […]
பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தி காலத்தில் இருந்து நீடித்து வருகிறது. இதனை தங்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டு ஒரு சில சிக்கிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர முகமாக சமீப காலமாக இருந்து வரும் நபர் தான் அம்ரித் பால்சிங். சென்ற மாதம் இவருடைய ஆதரவாளர்கள் ஒரு சிலர் ஆள் […]
பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென […]
கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்ற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட […]