தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எஸ்.சக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் புற்றுநோயில் கடந்த 8 மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.எஸ்.சக்கரவர்த்தி ராசி, வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி, வரலாறு என அஜித் நடித்த படங்களை தயாரித்தவர். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் […]
passed away
கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கன்னட நடிகரும் இயக்குனருமான தபோரி சத்யா காலமானார். 45 வயதான அவருக்கு மனைவி, மூன்று மகள்கள் மற்றும் அவரது தாயார் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது. தபோரி சத்யா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நந்தா லவ் நந்திதாவில் எதிரியாக […]
முன்னாள் அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை தவசலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. முன்னாள் அமைச்சரின் தந்தை மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்தவர் என்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் காலமானார். 78 வயதான அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் […]
திக்கொடியனின் ‘மகாபாரதம்’ நாடகத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருது பெற்ற பிரபல நடிகரும் நாடக ஆசிரியருமான விக்ரமன் நாயர் காலமானார். நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயர் கோழிக்கோடு குண்டுபரம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சாமோத்திரி குருவாயூரப்பன் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்ற […]
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமியின் முதல் பாஷா சம்மான் விருது பெற்ற பிரபல கவிஞர் சந்திர காந்தா முரசிங் (66), மாரடைப்பால் அகர்தலாவில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெங்காலி மற்றும் திரிபுராவின் பழங்குடியினர் கொக்னோரோக் ஆகிய இரு மொழிகளிலும் கவிதைகள், உரைநடை மற்றும் நாடகங்களை எழுதிய முரசிங்குக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். கோக்போரோக்கின் இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், சாகித்ய […]
தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் […]
பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சமிபத்தில் தலையில் காயம் அடைந்த ஜெயேஷ், மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. […]
பிரபல ஹாலிவுட் நடிகரும் ஹாரி பாட்டர் மற்றும் தார் வார்ஸ் ரிட்டன் போன்ற திரைப்படங்களில் நடித்த வருமான பவுல் கிராண்ட் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளார். இவர் லண்டன் ரயில்வே நிலையம் அருகே கடந்த மார்ச் 16ஆம் தேதி மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள். மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த […]
சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அறியப்பட்ட பிவி சதீஷ் காலமானார். தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனர் பிவி சதீஷ். 77வது வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து […]